Archive for ஜூன் 29th, 2012
உங்களின் வெற்றி முழு முஸ்லிம் நாடுகளுக்கும் பலம் சேர்க்கும்
இர்ஷாத் றஹ்மத்துல்லா: தற்போது எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சியின் தலைவர் கலாநிதி முர்ஸியின் தெரிவானது முழு முஸ்லிம் நாடுகளுக்கும் பலம் சேர்க்கும் ஒன்றாக அமையுமென அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இஸ்லாஹிய்யா மாணவியரின் உமர் கத்தாப்(ரழி) அவர்களின் சாம்ராஜிய முகவரிகள் : நூல்
இர்ஷாத் றஹ்மத்துல்லா: புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லுாரியின் 17 ஆவது விடுகை வருட மாணவிகளால் தயார் செய்யப்பட்ட உமர் கத்தாப்(ரழி) அவர்களின் சாம்ராஜிய முகவரிகள் என்ற ஆய்வு நுால் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த 1380 பட்டதாரிகளுக்கு நியமனங்கள்
ஷஹீட் அஹமட் : 2004ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் பல்கலைகழகங்களிலிருந்து வெளியேறிய மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த 1380 பட்டதாரிகளுக்கு இன்று அரசாங்க நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எகிப்திய ஜனாதிபதிக்கு நஸீர் அஹமட் வாழ்த்து
எஸ் .எம் சர்ஜூன்: எகிப்திய ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக ரீதியாக முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டு முழு முஸ்லிம் உலகையும் எகிப்தை நோக்கி திரும்ப வைத்துள்ள எகிப்திய ஜனாதிபதி முஹம்மட் முர்சிக்கு ஸ்ரீலங்கா வாழ் முஸ்லிம்கள் சார்பாக வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மருதானையில் இஜ்திமா
ஜெம்ஸித் அஸீஸ்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொழும்பு பிராந்தியத்தின் ஏற்பாட்டில் மருதானை டவர் மண்டபத்தில் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி காலை 8.30 முதல் நண்பகல் 12.00 மணி வரை “கண்குளிர்ச்சி தரும் குடும்பம்; மனிதம் வாழும் தேசம்!” எனும் கருப்பொருளின் இஜ்திமா நடைபெறவிருக்கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புத்தளம் மன்னார் வீதி தாய் சேய் நிலையம் மீள்நிர்மானம்
எம்-எச் முஹம்மத்-புத்தளம்: புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் சிகிச்சை நிலையம் தற்போது புத்தளம் நகர பிதாவின் முயற்சியின் பலனாக மவ்ன்டின் ஒப் மேர்சி( Mountain of Mercy) நிறுவனத்தின் உதவி தொகை சுமார் 10 மில்லியன் ரூபா மற்றும் புத்தளம் நகர சபையின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரண்கின்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தற்போது வடக்கு,கிழக்கு சமாதான சூழல் குறித்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரிஷாத் , பஷீர் முஸ்லிம் அரசியல் ஒன்றுமைக்கான பேச்சில்
ஷஹீட் அஹமட் : முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமைப்பட்ட செயலாற்றலை ஏற்படுத்தும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவுத் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் . இதன் ஒரு கட்டநகர்வாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீனுடன் விரிவான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஆளும்தரப்பு கிழக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் ?
மாகாணசபைகள் கலைக்கப்பட்டபோது முதலமைச்சர்களாக இருந்தவர்களையே கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தவுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இன்று வியாழக்கிழமை கூறியது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிவசங்கர் மேனன் கோதாபயவுடன் இன்று பேச்சு
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு இன்று நியமனம்
1000 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி ஆசிரியர் நியமனங்களும், டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்களும் வழங்கும் வைபவம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறு கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »