Lankamuslim.org

Archive for ஜூன் 14th, 2012

அமைச்சர் றிசாத் அமைச்சரவை கூட்டத்தின் போது சீற்றம்

with 4 comments

தருவது-அபூ அஸ்ஜத்: அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் போது சீற்றத்துடன் பேசியுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் பெரும்பான்மை இனவாத சக்திகளினதும், சில பௌத்த மத துறவிகளினதும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2012 at 9:52 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாநாயக்க தேரர்கள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்! ஜாதிக ஹெல உறுமய

leave a comment »

மாநாயக்க தேரர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மாநாயக்க தேரர் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக கூறும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2012 at 3:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ள மஸ்ஜித் பகுதியில் நில அளவை பணிகள் ஆரம்பம்

with 3 comments

தம்புள்ள மஸ்ஜித் பகுதியில் நில அளவை பணிகள் ஆரம்பம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கை ,தன்புள்ள மஸ்ஜித் தொடர்பாக இதுவரை சாதகமான முடிவும் அறிவிக்கப் படாத நிலையில் மஸ்ஜித் காணியில் நகர அபிவிருத்தி அதிகார சபை நில அளவீடுகளைமேற்கொண்டுள்ளது . எனவே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2012 at 10:12 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இவ்வாண்டில் அமுல்படுத்த தீர்மானம்!

leave a comment »

லலித் வீரதுங்க தகவல் :கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள 135 பிரதான பரிந்துரைகளில் பலவற்றை அரசாங்கம் இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தும் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூறினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2012 at 9:18 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது