Lankamuslim.org

Archive for ஜூன் 12th, 2012

கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை.

leave a comment »

நேர்காணல் – ஸகசதுல்லாஹ் ஜதுரூஸ்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஸதகதுல்லாஹ் ஜதுரூஸ். ஜதுரூஸ்க்கு வயது 60. இப்போது புத்தளம் வாசி. ஆனால், அவருடைய நினைவும் கனவும் யாழ்ப்பாணத் தில்தான். 1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளின் அறிவிப்பை அடுத்து வெளியேறியவர்களில் ஸதகதுல்லாஹ் ஜதுரூஸின் குடும்பமும் ஒன்று. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2012 at 10:55 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

சிறார்கள் விஷயத்தில் இலங்கைக்கு ஐ நா பாராட்டு

leave a comment »

BBCTamil: சிறார்களை ஆயுதந்தாங்கிய மோதலில் பயன்படுத்தாது இருப்பது, மற்றும் அவர்களது முன்னேற்றம் ஆகிய இரு பிரச்சினைகளில், இலங்கை கண்டிருக்கும் முன்னேற்றத்தை ஐநா மன்றம் பாராட்டியிருக்கிறது. இலங்கையை இந்த விஷயத்தில் குற்றமிழைத்து அவப்புகழ் பெற்ற நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கும் ஐ.நா மன்றம், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2012 at 10:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பௌத்தர்கள் வசிக்காத மூதூர் ஜபல் நகர் மலையில் பலவந்தமாக விஹாரை அமைக்கும் நடவடிக்கை

with 3 comments

எஸ் .எச் .அமீர் : மூதூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ஜபல் நகர் பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியில் பௌத்த விஹாரையொன்றை அமைக்கும் பணியில் சேருவில விஹாரையின் தலைமை மதகுரு தலைமையிலான குழுவினர் இன்று படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2012 at 9:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அபிவிருத்தி திட்டங்களை தடுக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர்

with one comment

மடுவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா :கடந்த 30 வருடம் ஏற்பட்ட அழிவிலிருந்து மக்களை மீட்சி பெறச் செய்வதற்கு எம்மால் முன்னெடுக்ப்படும் அபிவிருத்தி திட்டங்களை தடுக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். அன்று தடுப்பில் இருந்த போது அவர்களை விடுவித்துதருமாறு என்னிடம் விடுத்த வேண்டுகோளை நான் நிறைவேற்றினேன், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2012 at 8:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளத்தில் 11 பேர் கைது

leave a comment »

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் 11 பேர் புத்தளத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் மட்டக்களப்பையும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2012 at 8:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் இயக்கங்கள், அமைப்புகள் தொடர்பில் விபரம் திரட்டும் இரகசிய நடவடிக்கை

with one comment

இன்றைய  12.6.2012தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க செய்தியொன்றை இங்கு தருகிறோம்: முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் இயக்கங்கள், அமைப்புகள், தொண்டர் நிறுவனங்கள் பற்றிய விபரங்களைத் திரட்டும் ஒரு இரகசிய நடவடிக்கையை பாதுகாப்புத் தரப்பு முடுக்கி விட்டிருப்பதாக தெரியவருகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2012 at 6:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதத்தில் பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் சுவரொட்டிகள்

with 6 comments

இணைப்பு -2: இன்றைய 12.6.2012 தினக்குரல் செய்தியில் இருந்து :காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2012 at 6:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அருட் சகோதரர் விஜயதாசன் அவர்கள் நல்ல மனிதர்: றிசாத் பதியுதீன்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: இனவாதமும், மதவாதமும், பிரதேச வாதங்களும் ஒரு போதும் இனங்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தாது,மாறாக விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே எமது இலக்கை நோக்கி அடையலாம் என வன்னி மாவட்டஅபிவிருத்தி குழுவின் தலைவரும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2012 at 5:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பில் இரு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது

leave a comment »

F.M.பர்ஹான்: பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான பயங்கரவாதத்தை முறியடிப்போம்” எனும் தொனிப்பொருளில் UNFPA யின் அணுசரணையில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 12, 2012 at 5:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது