Archive for ஜூன் 11th, 2012
உச்சாகம் பெற்றுவரும் இளைஞர் காங்கிரஸ் ?
எஸ்.எச்.அமீர், சாய்ந்தமருது நிருபர்: திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை ஒன்று நேற்று ஞாயிற்றுக் கிழமை மூதூரில் இடம்பெற்றது. தற்போது இளைஞர் காங்கிரஸின் செயல்பாடுகள் முறுக்கி விடப்பட்டுள்ளதாக குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் புதிய ஊக்கம் பெற்றுவருவதாக தெரிவிக்கப் படுகிறது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிகிரியா ஓவியத்தை சேதமாக்க முயன்றார் என்ற குற்றசாட்டில் விளக்க மறியல்
தம்புள்ள செய்தியாளர்: சிகிரியா குன்றிலமைந்துள்ள பெறுமதி மிக்க சித்திரக் குன்றில் வரையப்பட்டிருக்கும் வரலாற்று ஓவியங்களில் ஊசியினால் கீறி சேதப்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் சிகிரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தவர் சிகிரியா சுழற்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். சந்தேக நபர் கொழும்பு தெமட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வாழைச்சேனை நகர் பாதுகாப்பு தொடர்பில் கூட்டம்
வாழைச்சேனை செய்தியாளர்: மட்டக்களப்பு வாழைச்சேனை நகரின் பாதுகாப்பு தொடர்பாக, வாழைச்சேனை வர்த்தக சங்கத்திற்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று மாலை வாழைச்சேனை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »