Archive for ஜூன் 23rd, 2012
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இணையப் போகிறதா ?
யாழ்பாண உதயன் பத்திரிகையின் 23.06.2012.இன்றைய செய்தி :’நில மீட்புப் போரில் மு.காவும் கூட்டமைப்புடன் குதிக்கிறது; கட்சித் தலைமை அதிரடி முடிவு:’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி : வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் சாத்வீக வழியிலான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஸ்ரீலங்கா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
உறுதிகளுடன் 150 வருடங்களுக்கு மேலாக வாழ்கின் றவர்களையும் வெளியேற்ற திட்டம்
கொழும்பு செய்தியாளர்: அபிவிருத்தி என்ற பெயரால் கொழும்பு கொம்பெனித்தெருவில் வாழும் மக்களை வெளியேற்றி 71/2 ஏக்கர் காணியை அரசாங்கம் பலாத்காரமாக சுவீகரித்துள்ளதாக குற்றம் சாட்டும் ஐ.தே.க வின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதற்கெதிராக மக்களை வீதியில் இறக்கி போராடப்போவதாகவும் நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இராணுவம் மக்களின் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்
இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினையடுத்து பொதுமக்களின் காணிகளினை பயன்படுத்தும் பாதுகாப்பு தரப்பினர்,அவற்றை அம்மக்களின் பாவனைக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நேற்று 13 மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்வுகள்
F.M.பர்ஹான்: இலங்கையில் காலி, மாத்தறை, ஹப்பாந்தோட்டை ,மட்டக்களப்பு, திருகோணாமலை ,அப்பாறை ஆகிய மாவட்டங்கள் உப்பட 13மாவட்டத்தில் ஓரே நேரத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான சுனாமி ஒத்திகை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தேசிய கல்விக் கல்லூரி: கற்பித்தல் தேசிய டிப்ளோமாப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள்
தகவல் உதவி எம் .எம் .நவாஸ்: கல்வி தொடர்பான சேவை முன் தொழிற்பயிற்சி நெறியொன்றைப் பயிலுவதற்குத் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான அனுமதி – 2013 தேசிய கல்வியியற் கல்லூரி ஒன்றில் ஆசிரியர் கல்வியில் மூன்றாண்டு கால சேவை முன் தொழிற்பயிற்சி ஒன்றைப் பயிலுவதற்கு விண்ணப்பங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மற்றுமொரு -புதிய உலக ஒழுங்கு Another- new world order உருவாக்கப்பட வேண்டும்
”சுதந்திரமான நாடுகள் முன்னேற்றம் காண்பதற்கு அந்நாடுகளிடையே ஒத்துழைப்பு உருவாக வேண்டும். இந்நாடுகளின் ஒத்துழைப்புடன் புதிய உலக ஒழுங்கு உருவாக்கப்பட வேண்டும். இன்றைய பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள் இந்த புதிய உலக ஒழுங்கை உருவாக்க அருகதையற்றவர்கள்” என ஈரானிய ஜனாதிபதி மொகமட் அகமதிநிஜாட் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »