Lankamuslim.org

அரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை

leave a comment »

சஹீத் அஹமட்: கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் சாய்ந்தமறுத்து பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை ஒன்று நாளை வியாழகிழமை இடம்பெறவுள்ளது . பாடசாலை ,மற்றும் மதரசா மாணவ ,மாணவியருக்கான இந்த அரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை சாய்ந்தமறுத்து அல் ஜலால் வித்தியாலயத்தில் கலை 8.30 முதல் இடபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த அரபு எழுத்தணி பயிற்சி பட்டறையில் பாடசாலை ,மற்றும் மதரசாவின் தரம் ௯ இக்கு மேல் கல்விகற்கும் அரபு எழுதவும் , சித்திரம் வரையவும் முடியுமான மாணவ, மாணவியர் பங்கு பற்றமுடியும், இதில் பாடசாலைகள் , மதரஸாக்கள் ஆகிய வற்றில் இருந்து மேற்படி தகமைகளை கொண்ட தலா மூன்று மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்று சாய்ந்தமறுத்து பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது .

Written by lankamuslim

ஜூன் 20, 2012 இல் 11:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக