Lankamuslim.org

Archive for ஓகஸ்ட் 2012

வட , கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் நிலத் தொடர்பற்ற நிர்வாக அலகு வழங்கப்படவேண்டும்

with 3 comments

F.M.பர்ஹான்: இனப் பிரச்சினையில் தமிழ் மக்களது தீர்வு என்று வரும் பொழுது வட – கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் நிலத் தொடர்பற்ற நிர்வாக அலகு வழங்கப்படவேண்டு மென்பதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக ,இருக்கின்றது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் – கிழக்கில் சுமுகமான முறையில் தபால் மூல வாக்களிப்பு

leave a comment »

F.M.பர்ஹான்: கிழக்கு வடமத்திய சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமானது. அரச அரசாங்க ஊழியர்கள் இந்த வாக்களிப்பு நடவடிகையில் ஈடுபட்டனர்.இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் ,ஓட்டமாவடி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாத்தை சிங்கள சமூகம் புரிந்து கொள்ளவில்லை என்றால் இயக்கங்கள்தான் அதற்கு பொறுப்பு

with 4 comments

கிழக்கு செய்தியாளர்: ஐந்து நேரம் தொழுவது சமூகங்களுக்கிடையில் விரிசல்களை உண்டாக்கும் என சிங்கள சமூகம் நினைக்கிறது என்றால் அதற்குரிய முழு பொறுப்பையும் இந்த நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தஃவா களத்தில் இருப்பதாக சொல்லும் அமைப்புக்களே ஏற்க வேண்டும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்த பள்ளிவாயலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்: மஹிந்த

with 6 comments

கல்முனை செய்தியாளர்: நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்த பள்ளிவாயலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன். இன்று பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதாக கதைவிடுகின்றனர். அதை நம்பவேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்முனையில் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 1:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையே சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்

with 2 comments

அஸ்ரப் ஏ சமத்: அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் நிர்மாணிக்கப்பட்ட சவுதி வீடமைப்புத்திட்டத்தினை ஐனாதிபதியை அழைத்து அதனை உரிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையே சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 1:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாறை தீகவாபி பிரதேசத்திற்கு 650 மில்லியன் நீதி

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத்: அம்பாறை தீகவாபி பிரதேசத்திற்கு நேற்று (26)ம் திகதி ஐனாதிபதி மஹிந்த ராசபக்ச நேரடியாக விஜயம் செய்து உடனடியாக 650 மில்லியன் ருபாவை தீகாவாபி அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 1:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி மீண்டும் வழக்கு

leave a comment »

மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜூட்சனை தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று  தொடர்பிர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமறு அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நீதிச் சேவை ஆணைக்குழவினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 12:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் செல்ல அனுமதி

leave a comment »

ஷியாம்: இன்று 27 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் . அமைச்சர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானவேளை 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையிலும் செல்ல மன்னார் மேலதிக நீதவான் திஸநாயக்க அனுமதியளித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 12:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதானால் அது எனது சகோதரிதான் – பிரதியமைச்சர் கருணா

with one comment

கிழக்கு மாகாணத்தில் கடந்தமுறை பிள்ளையான் முதலமைச்சரானது எனது கருணையினால் தான். ஆனால் இம்முறையும் முதலமைச்சர் பதவி தனக்குத்தான் என நினைப்பது வெறும் பகல் கனவு என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாகாண சபையினை வழிநடத்த தகுதியான ஆளுமைமிக்க ,பலகிக்க நபர் அமீர் அலி :

with 3 comments

 எம.ரீ.எம்.பாரிஸ்: கிழக்கு மாகாண சபையினை கொண்டு செல்லக்கூடிய ஒரு பலம் பெருத்திய ஒரு நபரிடம் தான் கொடுக்க வேண்டும் அத்த வகையில் அது எங்களுக்கு சந்தேஷமாகவும் இலோஷாகவும் இருக்கிறது அதற்கு தகுதியான பலம் பெருத்திய சிறந்த ஆளுமை மிக்க ஓரு நபர் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தான் என்று பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 9:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பு வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி மாபில்கள்

leave a comment »

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி கொண்ட மாபில்கள் பதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி இன்போ வாசகர் ஒருவர் எமக்கு தெரியப்படுத்தினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 8:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது

leave a comment »

செயிட் ஆஷிப்: முஸ்லிம்கள் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம். அதன் உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது என்பதை சகல தரப்பினர்களுக்கும் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்” என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 8:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது வெறுமனே உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற தேர்தலல்ல.

with one comment

அஸ்லம் எஸ்.மௌலானா: “இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது வெறுமனே உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற தேர்தலல்ல. இது எங்களது ஒற்றுமையை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய தேர்தலாகும். என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 8:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

திலக் கருணாரட்ன மீது அரசியல் அழுத்தங்களா ?

leave a comment »

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழுத்தம் காரணமாகவே தாம் பதவி விலகியதாக கொழும்புபங்குப் பரிவர்த்தனையின் தலைவர் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேரடியாக தம்மிடம் எதனையும் குறிப்பிடவில்லை எனவும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 8:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று தபால் மூல வாக்களிப்பு

leave a comment »

எ.அம்ரி: கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடை பெறவுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. மூன்று மாகாண சபைகளுக்கு ஏழு மாவட்டங்களிலும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 7:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சகல இனங்களும் அமைதியுடன் வாழக்கூடிய சூழ்நிலையைக் கட்டியெழுப்புவது எமது பொறுப்பு

leave a comment »

கிழக்கு மக்களுக்கான சகல தேவைகளும் தேசத்துக்கு மகுடம் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அம்பாறையில் தெரிவித்தார். மக்களின் அர்ப்பணிப்பாலும், நாட்டு மக்களின் தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டுள்ள இன ஐக்கியத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 7:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரணிலின் கபட நாடகமே பள்ளிவாசல்கள் மீதான வன்முறைச் சம்பவங்களாகும்

with one comment

அரசுக்கு எதிராக முஸ்லிம்களை திசைதிருப்புவதற்கான ரணிலின் கபட நாடகமே பள்ளிவாசல்கள் மீதான வன்முறைச் சம்பவங்களாகும். இதனை சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்தி தனது வங்குரோத்து அரசியலை மூடிமறைக்க ஹக்கீம் முயற்சிப்பதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 7:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஸ்ஸாம் வன்முறை நீடிக்கிறது: அகதிகளுக்கு உதவிய 3 பேர் படுகொலை

leave a comment »

சற்று இடைவேளைக்குப் பிறகு போடோ பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல் அரங்கேறும் அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) மேலும் நான்குபேர் பலியானார்கள். ஏற்கனவே சனிக்கிழமை(நேற்று முன்தினம்) 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 at 7:10 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

FJP யின் புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கிய இரண்டாவது பொதுமேடைக் கூட்டம்

leave a comment »

முஹம்மத்  அம்ஹர்: நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி -FJP- ஏற்பாடு செய்திருக்கும்  அரசியல் கட்சிகளுக்கான இரண்டாவது பொதுமேடைக் கூட்டம் இன்று அட்டாளைச்சேனையில் இடம்பெறவுள்ளது என்று FJP அறிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 26, 2012 at 1:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நீல் ஆம்ஸ்ட்ராங் மரணமானார்.

with 3 comments

நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் (first man on the moon) என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ரோங் தனது 82-வது வயதில் மரணமானார். அமெரிக்‌காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள வாபா கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த நீல் ஆம்ஸ்ரோங் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 26, 2012 at 9:15 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமீர் அலியின் பிரசாரக் கூட்டம்

leave a comment »

எம்.ரீ.எம்.பாரிஸ்: கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அகில இலங்கை முஸ்லிம் காங்ரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் வேற்பாளர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 26, 2012 at 8:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“மவ்பிம” பத்திரிகை செய்திக்கு எதிரான அமைதியான எதிர்ப்பு ஊர்வலம்

leave a comment »

சிங்கள-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும் விதத்தில் கடந்த 17 ஆம், 19 ஆம் திகதிகளில் “மவ்பிம” பத்திரிகையில் வெளியாகிய பிழையான செய்தி ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைதியான கண்டன ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2012 at 8:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் பள்ளிவாசல் எதற்கும் எத்தகைய இடையூறும் ஏற்படக் கூடாது…

with 8 comments

மூதூர் செய்தியாளர் : “இலங்கையில் பள்ளிவாசல் எதற்கும் எத்தகைய இடையூறும் ஏற்படக் கூடாது என்று திடமாக விரும்பும் ஒரு தலைவர்தான் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‘ ஆவர்களாகும். அதனாலேதான் அவர் தனது ஆட்சிக் காலத்தில் பள்ளிவாசல் ஒன்று உடைக்கப்பட்டது என்ற அவப்பெயர் தனக்கு வரக்கூடாது என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்” இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2012 at 7:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆங்கிலம், ரஷ்யன், ஹிந்தி இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பிறப்பிடம் துருக்கி: ஆய்வுத் தகவல்

leave a comment »

ரஷ்யன் ,ஆங்கிலம் ஹிந்தி , அல்பானியன் , டச் உள்ளிட்ட இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பிறப்பிடம் இன்றைய துருக்கி என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. நியூசிலாந்தின் ஆக்லந்து பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பரிணாம உயிரியல் விஞ்ஞானியான குவென்டின் அட்கின்ஸன் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவுகள் “ஸயன்ஸ்’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2012 at 12:47 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழரசுக்கட்சியை வடக்கு கிழக்கிலே வாழும் முஸ்லிம் களுக்காகவும் ஆரம்பித்தார்களாம் !

with 3 comments

கிழக்கு செய்தியாளர் : கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஓர் திருப்பு முனை. இத் தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிடுகின்ற ௭ந்த ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்படக்கூடாது. தெரிவு செய்யப்படுகின்ற அத்தனை உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2012 at 12:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே விரும்பவில்லை

leave a comment »

கிழக்கு செய்தியாளர்: கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே விரும்பவில்லை. அதனால் தான் ஒரு வருட காலத்திற்கு முன்னரே கிழக்கு மாகாண சபையை அவர் கலைத்து விட்டார் ௭ன மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2012 at 12:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் தேசியத்தை ஒளித்து மறைத்து பேசும் கபடத்தனத்தினை தமிழ் தேசியம் கைவிட வேண்டும்

with 2 comments

முஸ்லிம்களின் தனித்துவமான தேசியத்தை ஒளித்து மறைத்துப் பேசுகின்ற கபடத்தனத்தினை தமிழ்த் தேசியம் கைவிட வேண்டும் என்று மு.காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2012 at 12:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மு.காவுக்கு வாக்களித்தால் நியமனக் கடிதங்கள் குப்பையில்; சிரேஷ்ட அமைச்சர் எச்சரிக்கை

leave a comment »

மனங்களை வழங்கும் போதும், அபிவிருத்தித் திட்டங்களைச் செய்யும் போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அனுப்புகின்ற கடிதங்களைக் கசக்கி குப்பைத் தொட்டியிலே போடுவோம். ஆகவே கடிதங்களை குப்பைத் தொட்டியிலே போட வேண்டும் என்றால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2012 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெற்றிகரமாக இடம்பெற்ற நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணியின் பொதுமேடைக் கூட்டம்

leave a comment »

சஹீத் அஹமட்: இணைப்பு-2 நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி -FJP- ஏற்பாடு செய்திருந்த ஒரே மேடையில் கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை மக்கள் முன் வைப்பதற்கான ‘பொதுமேடை நிகழ்வு’ இன்று மாலை 7:30 மணி தொடக்கம் வெற்றிகரமாக இடம்பெற்றது. படங்கள் இணைப்பு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 11:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் சமூகம் நிறுவன ரீதியாக ஒற்றுமைப்பட்டு பலப்பட வேண்டும்

with one comment

செயிட் ஆஷிப்: மியன்மாரில் பௌத்த தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் கொல்லப்படுகின்ற சூழ்நிலை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் ஏற்படுவதற்கு முன்னர் நமது முஸ்லிம் சமூகம் நிறுவன ரீதியாக ஒற்றுமைப்பட்டு பலப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 11:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு: பாதிப்பைத் தடுப்பதில் இராணுவத்தினர்

leave a comment »

BBC Tamil :இலங்கையின் மேற்குக் கரைக்கு 10 கிலோமீட்டர் அப்பால் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை செய்வதற்கு இலங்கை அரசு இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 11:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சமூக அடிமட்டத்தில் வாழும் இந்திய முஸ்லிம்கள்: பாகம் 1,2,3

leave a comment »

BBCTamil: பாகம் 01, பாகம் 02, பாகம் 03: இந்திய வரலாற்றில் பன்னெடுங்காலமாய் இஸ்லாமியர் நிலை குறித்து பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. அவர்களது சமூகப் பொருளாதார சூழல், பண்பாட்டு விழுமியங்கள், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 10:50 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உப்புக்குளம்: நெறி பிறழா நீதிமான்களே!

with one comment

முஹம்மத் எஸ்.ஆர்.நிஸ்தார்
கண்களை கறுப்பு துணியினால் கட்டி கையில் தராசுடந்தான் நீதி தேவதை சித்தரிக்கப்படுவது வழக்கம். ஆனால் இதில் எனக்கு உடன்பாடில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு தராசின் எந்தத் தட்டு பாரத்தால் கூடுகிறது என்று தெரியாமல், அதாவது உண்மைகள் நிறைந்து அந்த தட்டு கனக்கின்றதா அல்லது பொய்யினால் நிறம்பி கனக்கிறதா என்று தெரியாமல் தீர்ப்பு எப்படி வழங்குவது? இதுதான் என் பிரச்சினை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 10:48 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

77 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிக்கு 21 வருட சிறை

leave a comment »

 நார்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிப்பு இல்லை எனக் கூறியுள்ள நார்வே நீதிமன்றம் அவனுக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 10:35 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான அறிக்கை யசூசி ஆகாஷியிடம் கையளிப்பு

leave a comment »

யாழ் ஆஷிக்: யாழ் மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது முதல் இன்று மீண்டும் மீள்குடியேறி வரும் நிலையில் தாம் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலான அறிக்கை ஓன்றினையும் யசூசி ஆகாஷியிடம் மெளலவி பி. ஏ.எஸ் சுபியான் கையாளித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 9:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி விமோசனம் பெற்றுக் கொடுக்க முற்படுவது இனவாதமா ?

with one comment

கிழக்கு செய்தியாளர் : முஸ்லிம்களுக்கென்று ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக் கேட்காது வேறு யாருடைய பிரச்சினைகளை சுட்டிக் காட்ட வேண்டும் ௭ன அவர்கள் நினைக்கின்றார்கள். ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தான்சார்ந்த சமூகத்தின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 2:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கில் பொம்மை ஆட்சி வேண்டுமா, அல்லது அதிகாரங்களுடன் கூடிய நல்லாட்சி வேண்டுமா ?

leave a comment »

அப்துல் ஹபீஸ் : கிழக்கு மாகாணத்தில் பொம்மை ஆட்சி வேண்டுமா, அல்லது அதிகாரங்களுடன் கூடிய நல்லாட்சி வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அங்கு ஆளுநர் மேலாதிக்கச் சக்தியை பிரயோகிக்கும் பொழுது முதலமைச்சரால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 2:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எஸ்.நிஜாமுதீன் மக்கள் சந்திப்பு

leave a comment »

கல்முனை செய்தியாளர்: முன்னாள் பிரதியமைச்சரும், அம்பாறை மாவட்ட கிழக்குமாகாண சபை வேட்பாளருமான சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இராமகிருஷ்ண வீதி கொலைகளின் பிரதான சந்தேக நபர் கைது

leave a comment »

வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கொலைசெய்யப்பட்டவர்களது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மீள்குடியேற்றத்தை ஆரம்பத்தது முதல் தான் இந்த பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் ஆயர் மறியாதைக்குரிய ராயப்பு ஜோசப் அவர்கள் நான் 650 அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கியுள்ளேன் என்று மீண்டும் , மீண்டும் தெரிவித்து வருகிறார். அது முற்று முழுதான அப்பட்டமான பொய் , 650 அல்ல ஆறு முஸ்லிம்களுக்கு கூட எந்த நியமனங்களையும் நான் புதிதாக வழங்கவில்லை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி FJP ஏற்பாடு

with 21 comments

 முஹம்மத் அம்ஹர்: இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அரசியல் விவகாரங்களுக்கான அமைப்பான நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி -FJP- கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தமது அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை மக்கள் முன் வைப்பதற்கான ‘பொதுமேடை நிகழ்வு’ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 at 10:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கில் அமீர் அலியை முதலமைச்சராக நியமிக்குமாறு நாம் கோருவோம்

with 6 comments

ஏ.அப்துல்லாஹ்:  கிழக்கு மாகாண தேர்தலின் பின்னர் முன்னாள் அமைச்சர் அமீர் அலியை முதலமைச்சராக  நியமிக்குமாறு நாம் கோருவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்  அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 11:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விகாராதிபதியை ஜனாதிபதி சந்தித்த பின்னர் நான் ஜனாதிபதியை சந்தித்துபேசினேன்

with 4 comments

 ஏ.அப்துல்லாஹ்: தம்புள்ளை மஸ்ஜித் ஒருபோதும் அகற்றப்படமாட்டாது. அண்மையில் தம்புள்ளை சென்று தம்புள்ளை விகாராதிபதியை ஜனாதிபதி சந்தித்த பின்னர் நான் ஜனாதிபதியை சந்தித்து அது தொடர்பாக வினவினேன். ஜனாதிபதி விகாராதிபதியிடம் தம்புள்ளை மஸ்ஜித்திக்கு ஏற்பட்ட பாதிப்பு இலங்கை முஸ்லிம்களை எவ்வாறு பாதித்துள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 11:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னார் ஆயர் தனது குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்

with 3 comments

ஏ.அப்துல்லாஹ்: மன்னார் ஆயர்  நான் (அமைச்சர் ரிஷாத்) 650 அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளேன் என்று மீண்டும் , மீண்டும் தெரிவித்து வருகிறார். அது முற்று முழுதான பொய் , 650 அல்ல ஆறு முஸ்லிம்களுக்கு கூட எந்த நியமங்களையும் நான் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 11:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவாதம் என்றால் என்ன? அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.

leave a comment »

புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் உத்தரவிற்கமைய தெஹிவளையிலுள்ள பள்ளிவாசலொன்றை மூடி விடுமாறு முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கு மாகாண சபை தேர்தலில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 8:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பஷீர் சேகுதாவூத் பிரதியமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார்: அது தொடர்பில் அறிக்கை

with 4 comments

கிழக்கு செய்தியாளர் : கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகப் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத், அரசாங்கத்தில் வகிக்கும் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 8:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சீசல்ஸ் ஜனாதிபதியுடன் அமைச்சர் ரிஷாத் சந்திப்பு

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீசல்ஸ் நாட்டு ஜனாதிபதிக்கும்,இலங்கை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 7:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹக்கீம் , பஷீர் சந்திப்பு , மனம்திறந்த பேச்சு, புரிந்துணர்வு இன்மையை சரிசெய்துகொண்டனர்

leave a comment »

அபூ றோஸி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ,அமைச்சர் ஹக்கீம், அக்கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் பஷீர் ஆகியோர் இன்று சந்தித்து மனம்திறந்து பேசியதுடன், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையில் ஏற்படா புரிந்துணர்வு இன்மையை சரிசெய்துகொண்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 12:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடலுக்கு இரையாகிய ஒலுவில் மாணவன்!

leave a comment »

தகவல் அததெரண: கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் நான்குபேர் நேற்று ஒலுவில் கடலில் குளிக்கச் சென்றதில் ஒரு மாணவன் கடலில் மூழ்கி பலியானார். அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 12:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

104 முஸ்லிம் பாடசாலைகளுக்கு 15 மில்லியன் மாத்திரமே

leave a comment »

அஸ்லம் அலி: மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு கடந்த வருடம் 15 மில்லியன் மாத்திரமே இந்த முறை மத்திய மாகாணத்தில் 104 முஸ்லிம் அரச பாடசாலைகள் இருகின்றன. இருந்த போதும் கடந்த ஆண்டு மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு மிகவும் குறைவான நீதி ஒதுக்கிடுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 12:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கருணாவின் சகோதரியை முதலமைச்சராக்க நடவடிக்கையாம் !

with one comment

இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பலரும் நேற்று முன்நாள் மட்டக்களப்பில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 11:24 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அல் ஜஸீரா முன்னாள் பணிப்பாளர் இலங்கை வருகிறார்

with 4 comments

முஹமத் அம்ஹர் : அல் ஜஸீரா முன்னாள் பணிப்பாளர் வதா கன்ஃபர் இலங்கை வருகிறார். செப்டெம்பர் மாதம் ஆரம்பப் பகுதியில் இலங்கை வரவுள்ளார். இதன்போது இவர் முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பாக்கீர் மார்காரின் நினைவு தின சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 10:39 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையை நோக்கி இந்திய ஏவுகணைகள் ?

leave a comment »

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென் ஆசியாவின் சகல முக்கிய நிலைகளையும்தாக்கக் கூடிய வகையில் இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 8:36 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிங்கள இனவாதமாக இருந்தாலும் தமிழ் இனவாதமாக இருந்தாலும் அதனை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும்.

with one comment

தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டி அரசியல் செய்வதை கைவிடுமாறு அரசியல் கட்சிகளிடம் அரசாங்கம் கோரியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியில் உள்ள பங்காளிக் கட்சியாக இருந்தாலும் இனவாதம் பேசி தேர்தலில் வெற்றிபெற முயலும் கட்சிகளை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 23, 2012 at 1:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனம், மதம் மொழி, வேறுபாடுகளுக்கு அப்பால் புதிய இலங்கையை அரசாங்கம் உருவாக்க முயற்சிக்கிறது

leave a comment »

மூதூர் செய்தியாளர்: “இனம் மதம் மொழி முதலான வேறுபாடுகளுக்கு அப்பால் புதிய இலங்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இம்முயற்சியில் பங்கெடுக்கும் வகையில் அனைத்து இன மக்களையும் அது அரவனைத்துச்செல்கின்றது.” என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ன யாப்பா தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2012 at 9:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது