Lankamuslim.org

Archive for ஏப்ரல் 7th, 2012

‘ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதோடு இறைவனிடமும் பாவமன்னிப்பினையும் கேட்டுக்கொள்கிறோம்’

with 2 comments

பாஸி பஹ்ஜான்: கடந்த 04.04.2012 ம் திகதி காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை தொடர்பான நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான  AGM ஹாறூன் அவர்கள் கலந்து கொண்ட விடயம் தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 7, 2012 at 5:16 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தௌஹீத் ஜமாஅத்தின் இஜ்திமா இடம்பெற்றது

leave a comment »

எம்.ரீ.எம். பாரிஸ்: கல்குடா தௌஹீத் ஜமாஅத் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் கல்குடா தௌஹீத் ஜமாஅத்துடன் இனைத்து நடாத்திய ஒரு நாள் மட்டகளப்பு மாவட்ட இஜ்திமா மீராவோடை தாருஸ் ஸலாம் ஜூம்மா பள்ளி வாயலில் இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 7, 2012 at 4:43 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பனிச்சரிவில் சிக்கியுள்ள பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்

leave a comment »

பாகிஸ்தான் சியாச்சின் பனிமலை இராணுவ தளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் நூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 7, 2012 at 3:44 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணம் புத்தளம் குருநாகல் பிரதேசங்களை ஆண்ட முஸ்லிம் மன்னன்-2

with 7 comments

முஹம்மத் ஜான்ஸின்
1976இல் தப்பியோடிய சந்திரபானுவின் மகன்களும் படையினரும் குருநாகலில் இருந்த அரசனை கொன்று ஆட்சியை தமதாக்கினர். சுல்தான் தகியூத்தீன் 1980களில் குருநாகலையூம் தாக்கியூள்ளார். ஆனால் எதிர்ப்பு பலமாக இருந்ததால் திரும்பி வந்து புத்தளத்தில் தங்கியூள்ளார். புத்தளத்தையும் சிறிது காலம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 7, 2012 at 3:35 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

எகிப்தின் எதிர்கால ஜனாதிபதி அல் ஷாத்திர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்:
OurUmmah: எகிப்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக பொறியியலாளரும், அதன் துணைத் தலைவருமான கைராத் அல் ஷாத்திர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் எழுச்சி முழக்கங்களுடன் தேர்தல் திணைக்களத்திற்கு வந்த ஷாத்திர் தன்னை வேட்பாளராக பதிவுச்செய்துள்ளார். Pic, Video விரிவாக

Written by lankamuslim

ஏப்ரல் 7, 2012 at 11:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது