Archive for ஏப்ரல் 20th, 2012
தம்புள்ள சம்பவம் தொடர்பில் ஜம்இயதுல் உலமா
அகில இலங்கை ஜம்இயதுல் உலமா செயலாளர் முபாரக் மௌலவி தம்புள்ள மஸ்ஜித் தாக்கப்பட்டமை தொடர்பாக lankamuslim.org க்கு வழகிய தகவலில் தம்புள்ள பள்ளி நிர்வாகம் சுமார் மூன்று தினங்களுக்கு முன்பிருந்து தன்னுடன் தொடர்பு கொண்டு அங்கு உருவாக்கி வரும் அச்சுறுத்தல் தொடர்பாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தம்புள்ளை பள்ளிவாயல் பேரினவாதிகளால் உடைக்கப்பட்டமை PMGG
தம்புள்ளை பள்ளிவாயல் பேரினவாதிகளால் உடைக்கப்பட்டமை தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள உத்தியோக பூர்வ கண்டன அறிக்கை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஹிஸ்புல்லாவின் தம்புள்ள அறிக்கை
F.M.பர்ஹான்: தம்புள்ளை பள்ளிவாசல் வன்முறைக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வன்மையான கண்டனம்! மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள்.இன்று இடம் பெற்ற தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாசல் சம்பவம் தொடர்பாக நான் மிக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தம்புள்ளை மஸ்ஜித் தாக்குதல்: கபீர் ஹாசிம் முஜிபுர் ரஹ்மான் கண்டனம்
மஸ்ஜித் உள்நுளைந்து தாக்கப்பட்டதை மறைக்க அதிகாரிகள் நடவடிக்கை ?
தம்புள்ள ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் lankamuslim.org க்கு தெரிவித்த தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் எங்களை வெளியேற்றிய பின்னர் நான் உட்பட எம்மில் சிலர் மறைந்து இருந்து நடப்பதை அவதானித்தோம் சுமார் 15 நிமிடங்கள் தேரர்கள் தலமையிலான ஆர்பாட்ட கார்களுக்கும் இராணுவ அதிகாரிகள் , போலீஸ் அதிகாரிகள் , இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்
இன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆளும் தரப்பில் இருந்தும் தம்புள்ள மஸ்ஜித் தாக்கப்பட்டுள்ளது: மஸ்ஜிதின் பாதுகாப்பு தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடனும் , பாதுகாப்பு செயலாளருடனும் போலீஸ் மா அதிபருடனு தொடர்பு கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் ஜூம்ஆ இடம்பெறாமல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் பள்ளி தாக்கப்பட்டுள்ளது அல் குர்ஆம் வீசி எறியப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தம்புள்ள ஜும்மாஹ் மஸ்ஜித் உடைக்கப்பட்டுள்ளது
தம்புள்ள ஜும்மாஹ் மஸ்ஜித் உடைக்கப்பட்டுள்ளது. பேரினவாத சக்திகளால் இன்றுகாலை 10 மணி தொடக்கம் முற்றுகை இடப்பட்டிருந்த அங்கிருந்தவர்கள் பொலிசாரினால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில் மஸ்ஜித் ஆயிரக்கணக்கான ஆர்பாட்ட காரர்களால் உடைக்கப் பட்டுததாக எமது மாத்தளை செய்தியாளர் அறிவிக்கிறார் மேலதிக விபரங்கள் தொடரும் செய்திகளுக்காக காத்திருங்கள் அதிர்ச்சியான செய்திகளையும் பெற்றுவருகிறோம்
தற்போது தம்புள்ள மஸ்ஜிதுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது: ஜும்மாஹ் இடம்பெறும்.
M.ரிஸ்னி முஹம்மட்: சற்று முன்னர் lankamuslim.org யை தொடர்பு கொண்ட பிரதிமைச்சர் பசீர் சேகுதாவூத் தற்போது அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதாகவும் ஜும்மாஹ் அங்கு இடம்பெறும் என்றும் இந்த குறித்த பிரச்சினை தொடர்பாக பாதுகாப்பு செயலாளருடன் ஒரே தடவையில் பேசி முடிவு செய்யப்பட உள்ளது என்றும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
குறித்த மஸ்ஜித் அண்மையில் உருவாக்கப்பட்டதாக தெரிவிப்பது அப்பட்டமான பொய்
M.ரிஸ்னி முஹம்மட்: தம்புள்ள ஜும்மாஹ் மஸ்ஜித் பெரும்பான்மையினத்தில் உள்ள பேரினவாத சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது . இன்று காலை 10.00 மணி தொடக்கம் பெளத்த விகாராதிபதி ஒருவரின் தலைமயில் மஸ்ஜித்தை மூடுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . அதேவேளை இன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தம்புள்ள ஜும்மாஹ் மஸ்ஜித்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது: பசீர் சேகுதாவூத்
M.ரிஸ்னி முஹம்மட்: தம்புள்ள ஜும்மாஹ் மஸ்ஜித் பெரும்பான்மையினத்தில் உள்ள பேரினவாத சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இன்று காலை 10.00 மணி தொடக்கம் பெளத்த விகாராதிபதி ஒருவரின் தலைமயில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
என்னை முதலமைச்சர் பொது வேட்பாளராக நிறுத்துங்கள் !
கல்முனை செய்தியாளர் : கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஏறாவூர் நகர சபைத் தலைவரும் சி.ல.சு.கட்சியின் ஏறார்ர் அமைப்பாளருமான அலி சாஹிர் மௌலானா போட்டியிடுவதற்கு விரும்புவதாகவும் இது தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள அணைத்து கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதாகவும் தெரிவித்தார். இதேவேளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தம்புள்ளை மஸ்ஜித்துக்கு பேரினவாதிகளினால் அச்சுறுத்தலா ?
இணைப்பு-2: தம்புள்ளையில் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இயங்கிவரும் ஜும்ஆ பள்ளிவாயலின் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கான அழைப்பு ஒன்று ரங்கிரி தம்புளு ரஜமகா விஹாரையினால் இயக்கப்படும் ரங்கிரி FM வானொலி சேவையின் ஊடாக கடந்த சில நாட்களாக விடுக்கப்பட்டுள்ளது என்று காத்தான்குடி இன்போ இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »