Lankamuslim.org

Archive for ஏப்ரல் 21st, 2012

ஜம்இய்யதுல் உலமா ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளது

with one comment

தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா தாக்கப்பட்டமைக்கு பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான இன்று மாலை கொழும்பு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக ஜானாதிபதி மற்றும் ,பிரதமரை சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 21, 2012 at 11:19 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மஸ்ஜிதுக்குள் உள்நுழையும் ஆர்பாட்ட காரர்கள்: வீடியோ

with one comment

தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியாவின் ஒரு பகுதி தாக்கப்பட்ட போது. தம்புள்ளை ரஜமகா விஹாரையின் பீடாதிபதி கினாமுலுவ சிறி சுமங்கலதேரர் உரையாற்றுவதையும் ஆர்பாட்ட காரர்கள் பள்ளியின்னுள் நுழைவதற்கு எடுக்கும் முயற்சிகளையும் Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 21, 2012 at 9:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ACJU: தம்புள்ளையில் மஸ்ஜிதுக்கு மாற்று காணி யோசனை நிராகரிக்க கோரிக்கை

with 5 comments

A.C.ஆஸிம்:  தம்புள்ளையில் மஸ்ஜிதுல் ஹைரியா சேதமாக்கப்பட்டதற்குப் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான அவசரக் கூட்டம் ஒன்று இன்று மாலை கொழும்பில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 21, 2012 at 5:52 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

SLMDI UK யின் கண்டன அறிக்கை

leave a comment »

தம்புள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் தமது ஜூம்ஆ கடமையினை முஸ்லிம்கள் நிறைவேற்றுவதற்கு பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்படுத்தியது பௌத்த பிக்குகள் தடையேற்படுத்தியதுடன், தொடர்பாக இலங்கை முஸ்லிம் புலபெயர் அமைப்பு SLMDI UK கண்டித்துள்ளது அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ள இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 21, 2012 at 5:22 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ள மஸ்ஜித் திறக்கப்பட்டது , லுஹர் தொழுகை இமாம் ஜமாத்துடன் இடம்பெறும்

with 9 comments

 இணைப்பு -2: இன்று காலையில் பள்ளியில் சுன்னத்தான தொழுகைகள் இடம்பெற்றுள்ளது. மஸ்ஜித் திறக்கப்பட்டுள்ளது நேற்று மஸ்ஜித் தாக்கப்பட்ட பின்னர் மஸ்ஜித் பூட்டப்பட்டு அதிகாரிகளினால் மீள் ஒழுங்கு படுத்தப் பட்டு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது இன்று இன்ஷா அல்லாஹ் லுகர் தொழுகை ஜமாத்துடன் இடம்பெறும் என்று lankamuslim.org க்கு மஸ்ஜிதின்  நிர்வாகி மற்றும் மௌலவி ஆகியோர் தெரிவித்தனர் படங்கள் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 21, 2012 at 12:11 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று போய் திங்கட்கிழமை வருகிறோம்

with 2 comments

தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ மஸ்ஜிதை சுற்றிவளைத்து தாக்கியவர்கள். திங்கள் கிழமை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெரபோகும் கூட்டத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் ‘இன்று போய்’ மீண்டும் திங்கட்கிழமை வருவதாக சொல்லியே சென்றிருக்கிறார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 21, 2012 at 9:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை அரசியலின் இயல்பும் முஸ்லிம் தலைமையின் இயலாமையும்

with 2 comments

அபூ அய்யூப் முஹம்மது
வெள்ளிக் கிழமை, முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சிறு பெருநாள் தினம். இலங்கை பௌத்தர்களைப் பொறுத்தவரை பௌத்தத்தின் பெயரால் சிறுபான்மை முஸ்லிம்களின்  உரிமைகளை பறிக்கின்ற இழி நாள். ஆம் நேற்று (20-04-2012) வெள்ளிக்கிழமை அரசின் அணுசரனையோடும் படைகளின் பக்க வாத்தியத்தோடும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 21, 2012 at 9:24 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“அன்பினால் கோபக்காரனை வெல்,நன்மையால் தீய குணத்தோனை வெல்” தம்மபதம் (பௌத்த நீதி நூல்) -சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக “கண்டுபிடிக்கப்பட்டு” சிங்கள ராவய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 21, 2012 at 7:39 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

றிசாத் பதியுதீனின் தன்புள்ள அறிக்கை

with 2 comments

தம்புள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் தமது ஜூம்ஆ கடமையினை நேற்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் நிறைவேற்றுவதற்கு பௌத்த பிக்குகள் சிலர் தடையேற்படுத்தியதுடன், பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக அமைச்சர் றிசாத் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 21, 2012 at 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது