Lankamuslim.org

Archive for ஏப்ரல் 11th, 2012

இலங்கைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்திய அணுஉலைகள்

leave a comment »

இந்தோனேசியா சுமத்ரா 8.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து இந்திய கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பெரும் பீதி ஏற்பட்டுள்ளது . இது தொடர்பில் அங்கு அவசர ஆலோசனைக் கூட்டமும் இடம்பெற்றுள்ளது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 11, 2012 at 9:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது

leave a comment »

சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றவர்கள் வீடு திரும்பமுடியும் என்று அறிவிக்கபட்டுள்ளது. அதேவேளை திருகோணமலை கடலில் 8 அடி உயரம் வரை அலைகள் எழுந்ததாகவும் அதனால் சில படகுகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 11, 2012 at 7:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காதான்குடி: நிலஅதிர்வு, சுனாமி எச்சரிக்கை

leave a comment »

F.M.பர்ஹான்: இந்தோனேசியா சுமாத்ரா தீவிற்கு அருகில் 08.09 ரிச்டர் அளவில் பூமியதிர்வூ ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை நாட்டில் பல பாகங்களிலும் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு காத்தான்குடி கல்முனை ஓட்டமாவடி கின்னியா திருகோணமலை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 11, 2012 at 7:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அனர்த்த எச்சரிக்கை நிலையில்: ஜம்இய்யதுல் உலமாவின் வேண்டுகோள்

leave a comment »

சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதிலிருந்து மீள, அல்லாஹ்வை நெருங்கி இபாதத்துகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 11, 2012 at 5:54 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மேல் மாகாணத்தில் மீண்டும் நில அதிர்வு

leave a comment »

இணைப்பு-3: இந்தோனேசியா ஆச்சே பிராந்தியத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேல்மாகாணத்தில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 11, 2012 at 4:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

leave a comment »

இணைப்பு-3:இலங்கையில் கொழும்பு உட்பட பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. சுமாத்திரா பகுதியில் 8.9 ரிஜிட்டர் அளவு அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நில அதிர்வு ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 11, 2012 at 2:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அம்பாறை மாவட்டத்திற்கு நான்கு நாள் விஜயம் .

with one comment

ஏ.அப்துல்லாஹ் : இன்று புதன்கிழமை கலை தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை மாலை வரை அமைச்சர் அம்பாறை மாவட்டத்தில் தங்கியிருந்து அதன் பல பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயவுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 11, 2012 at 10:58 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணம் புத்தளம் குருநாகல் பிரதேசங்களை ஆண்ட முஸ்லிம் மன்னன் -3

with 9 comments

முஹம்மத் ஜான்ஸின்
1560களில் போர்த்துக்கீஸரால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது கோட்டைப் பிரதேச முஸ்லிம்களில் சிலர் தற்போதைய சோனகதெரு பிரதேசத்தில் குடியேறியிருந்தனர். 1744இல் நல்லூரில் முஸ்லிம்களின் கிணற்றுக்குள் இந்துக்கள் பன்றிகளை வெட்டிப் போட்டதால் முஸ்லிம்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 11, 2012 at 9:28 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது