Archive for ஏப்ரல் 29th, 2012
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கடிதம்
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: தம்புள்ள பள்ளிவாயல் தொடர்பில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தினை கண்டித்து அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்த நிலையில், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பிரிட்டன் பௌத்த விகாராதிபதி மஸ்ஜித் தாக்குதலுக்கு கடும் கண்டனம்
எஸ்.எம் நஸீம் SLMDI UK: இலங்கை முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு உறுப்பினர்கள் 28/04/2012 சனிக்கிழமை பிரித்தானியாவில் அமைந்துள்ள கிங்க்ஸ்பரி பௌத்த விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.மேற்படி விஜயத்தின் போது SLMDI UK இன் தலைவர் M.L நஸீர் உட்பட அதன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மஸ்ஜித் தாக்கப்பட்டதை கண்டித்து இந்தியாவில் நேற்றும் ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் இருந்து அபூ பைசல்: இலங்கை தம்புல்லவில் உள்ள பள்ளிவாசலை தாக்கிய புத்த பிக்குகளைக் கண்டித்து சென்னையில் INTJ சார்பாக 28-04-2012 சனிக்கிழமை அன்று இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் முஹம்மது முனீர் சேட் தலைமை தாங்கினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தீவிரவாத அமைப்புகள் இலங்கையில் இல்லை
அல் – கைடா மாற்றும் தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்த நாட்டில் செயற்பட வில்லை என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இவ்வாறான அமைப்புகள் இலங்கையில் செயற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு பதில் வழங்கும் வகையில் கருத்துரைத்த இராணுவத்தின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்குமா ?
அஸ்ரப் ஏ ஸமத், ஏ.அப்துல்லாஹ்: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2012 இலங்கையில் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் கொழும்பில் நடாத்துவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழு ஒன்று நேற்று (28) நீதி அமைச்சில் வைத்து அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரங்கிரி FM வானொலி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: காத்தான்குடி சம்மேளனம்
நமது செய்தியாளர் : கலவரங்களையும் இன வாதத்தினையும் தூண்டும் தம்புள்ள ரங்கிரி FM வானொலி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கேட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தம்புள்ள மஸ்ஜித் தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
சென்னை, ஏப். 29: இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »