Lankamuslim.org

Archive for ஏப்ரல் 27th, 2012

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஆத் நடாத்திய கண்டனபேரணி

with one comment

அம்ஹர்,FM.பர்ஹான்: தம்புள்ள மஸ்ஜித் தாக்கப்பட்டமையை கண்டித்தும் குறித்த தம்புள்ள மஸ்ஜித் அதே இடத்தில் தொடந்தும் இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் கொழும்பு தலைமையகக் கிளையின் ஏற்பாட்டில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2012 at 10:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பள்ளியை தாக்கி சேதப்படுத்திவிட்டு, சேதமில்லை என்ற அறிவிப்பு வேறு

with 3 comments

இஸ்லாமிய சகோதாரர்களின் மத நிறுவனங்களின் மீது சமகாலத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவல்ல. பலாங்கொடையில் மலையேறி சென்று தாக்கினார்கள். அனுராதபுரத்தில் தாக்கி அழித்தார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2012 at 8:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்

with 2 comments

நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு தென்கொரியா சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ , இன்று மாலை நாடு திரும்பியுள்ளார். இன்று பிற்பகல் 3.40 மணியளவில் இலங்கைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் ஜனாதிபதி நாடு திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2012 at 8:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காணி உரிமைகளை பறிகொடுத்தவர்கள் மீள அவற்றை பெற்றுக்கொள்ள விரைவில் சட்டம்

leave a comment »

FM.பர்ஹான்: யுத்தகாலத்தில் நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் தமது காணிகளை பறிகொடுத்த உரிமையாளர்கள் மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு வகை செய்யும் விதத்திலான சட்டம் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நீதியமைச்சரும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2012 at 7:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹைரியா மஸ்ஜிதில் சர்வதேச ஊடகங்கள் பார்க்க ஜும்ஆ இடம்பெற்றது

with 14 comments

தம்புள்ளையில் இருந்து எமது செய்தியாளர் : இன்று தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ இடம்பெற்றது அதில் சுமார் ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வேண்டிகொண்டமைக்கு அமைவாக துவா பிராத்தனையும் இடம்பெற்றது . இன்று மஸ்ஜிதுக்கு சர்வதேச மற்றும் தேசிய ஊடங்கள் வந்திருந்தது , அல் ஜசீரா தொலைகாட்சி ஊடகவியலாளர்கள் காட்டார் நாட்டில் இருந்து வந்திருந்தனர்.படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2012 at 3:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாடுபூராவும் முற்றவெளி பிராத்தனை மற்றும் அமைதி ஆர்ப்பாட்டம்

with 8 comments

இன்று நாட்டின் சகல ஜும்ஆ மஸ்ஜிதுக்களிலும் முற்றவெளி பிராத்தனை இடம்பெற்றுள்ளது. அதேவேளை கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களும் எழுச்சிகரமான அதேவேளை அமைதியான ஆர்பாட்ட பேரணிகள் இடம்பெற்றுள்ளது இந்த பேரணிகள் தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பள்ளிவாசலை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிரப்பு தெரிவித்தும் மேற்கொள்ளபட்டுள்ளது. படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2012 at 3:13 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் சமூகத்தின் அவதானதிற்கு

with one comment

இலங்கை முஸ்லிம் சமூகம் என்பது சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு பகுதி இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கலாம் ஆனால் உலகலாவிய உம்மாவின் ஒரு பகுதி என்ற வகையில் நாம் தனியாக விடப்பட்டவர்கள் அல்லர் எமக்கு துணையாக ஒரு பிரமாண்டமான ஈமானிய சமூகம் இருக்கிறது . என்ற எண்ணம் எம்போதும் எமக்கு வேண்டும் இது எமக்கு இஸ்லாம் போதிக்கும் மிகப் பிரதானமான சகோதரத்துவ தத்துவம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2012 at 11:21 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ள மஸ்ஜித் தாக்குதல் : பிரிட்டனில் எதிரொலி

leave a comment »

சோனகர்.கொம் என்ற வலைத்தளம் எமக்கு அனுப்பிவிதுள்ள செய்தி போருக்குப் பிந்திய இலங்கை கண்டு வரும் இனவாத வன்செயல்களின் தொடர்ச்சியாக இலங்கை, மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ளை பிரதேசத்தில் சுமார் 60 வருட காலம் பழமை வாய்ந்த மஸ்ஜித் (தொழுகைக்காக இஸ்லாமியர்கள் கூடும் இடம்) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2012 at 7:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது