Lankamuslim.org

Archive for ஏப்ரல் 18th, 2012

ஆமிப் பயத்தால குமர் ‘பிள்ளைகளை வச்சிருக்க ஏலாமல் வெளியாலை தங்கவச்சிட்டு ..

leave a comment »

மருதூரான்: எங்களது உயிர்கள் போனாலும் நாங்கள் அஷ்ரப் நகர் காசாங்கேணி பிரதேசத்தை விட்டு போகமாட்டோம். கடந்த சுமார் 50 வருட காலமாக பரம்பரையாக வாழ்ந்து வரும் எங்களை இராணுவத்தினர் துரத்தியடித்து விடுகிறார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 18, 2012 at 10:57 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கட்டார் இலங்கை ஷரிஆ சட்ட நிபுணர்கள் இடையே சந்திப்புகளுக்கு ஏற்பாடு

leave a comment »

F.M.பர்ஹான்: அமைச்சின் ஊடகபிரிவு நீதிச் சீர்திருத்தங்கள், கட்டாரில் தொழில்புரியும் இலங்கையரின் பிரச்சினைகள், இஸ்லாமிய ஷரிஆ சட்டம், பொருளாதாரம், முதலீடு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 18, 2012 at 9:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தீர்வு பெற்றுத்தாருங்கள் மாட்டு வண்டி தொழிலாளர்கள்

leave a comment »

எமது கல்முனை செய்தியாளர்: அண்மைக் காலமாக சாய்ந்தமருது முகத்துவாரம் பகுதியில் மண் அகழ்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வண்டில் சொந்தக்காரர்கள் பெரும் கஸ்டத்துக்குள்ளாகி இருப்பதோடு, தங்களின் அன்றாட வாழ்க்கைச் செலவீனங்களை கொண்டு செல்வதற்கும் சிரமப்படுவதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 18, 2012 at 8:39 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது