Lankamuslim.org

Archive for ஏப்ரல் 26th, 2012

ஆளுநர் அலவி மௌலான இராஜினாமா செய்ய தயாராகிறார்

with 8 comments

ஏ.அப்துல்லாஹ்:  மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான தம்புள்ள மஸ்ஜிதை இடிப்பதற்கு அல்லது அதை தம்புள்ளையில் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிப்பார்களானால் தான் தனது ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 at 9:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரிட்டனில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் கலந்துரையாடல்

with one comment

லண்டனில் இருந்து ரிஷான் அலி, ஷமீர்  நயீம்: தம்புள்ள மஸ்ஜித் தாக்குதல் சம்பந்தமான UK High commissioner உடன் நேற்று இடம் பெற்ற கூட்டத்தை முன்னிற்று Bolton மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் சகோதரர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 at 7:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மை முஸ்லிம்கள் ?

with 2 comments

AC.நவாஸ்தீன்: இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மையாக முதல் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வரக்கூடிய நிலை இருப்பதாக இந்த ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுவதாக தெரிவிக்கபடுகிறது . கடந்த சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினரும் Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 at 6:14 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று நாடு பூராவும் முஸ்லிம்கள் நோன்பு நாளை 2500ஜும்ஆ மஸ்ஜிதுகளின் முற்றவெளி பிராத்தனை

with 15 comments

இன்று நாடுபூராவும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்றுள்ளனர். ரமழான் நோன்புக்காலம் போன்று இன்றைய அதிகாலை சஹர் நேரம் காணப்பட்டதாகவும் சுபாஹ் தொழுகைக்கு அதிகமான முஸ்லிம்கள் பங்கு பற்றியதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாணத்தின் பரவலாக நோன்பு நோற்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 at 11:27 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாறை மட்டகளப்பு முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்

leave a comment »

அம்பாறை,மட்டகளப்பு மற்றும் மாவட்டங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன. காத்தான்குடி ,கல்முனை பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 at 11:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அங்கு இயங்கி வருகிறது: Video

with 7 comments

 தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசலும் கோயிலும் தம்புள்ளை புனித பூமி பிரதேசத்துக்கு வெளியிலே உள்ளன. இந்தப் பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அங்கு இயங்கி வருகிறது. அது சட்ட விரோத கட்டிடமல்ல. மூன்று முஸ்லிம்களின் பெயரிலே பள்ளிவாசல் காணி உள்ளது. மத ஸ்தலம் என்பதால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு சோலை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 at 8:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய மரபுகளுக்குள் நின்று எமது ஆட் சேபனைகளை தெரிவிப்போம்!

leave a comment »

அஷ்-ஷேய்க் கலாநிதி மஸி ஹுதீன் இனாமுல்லாஹ்
தம்புள்ளை பள்ளிவாயல் மீதான அத்துமீறல் இலங்கை வாழ் முஸ்லிம்களை மாத்திரமன்றி முழு முஸ்லிம் உலகையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது, இலங்கை முஸ்லிம்கள் ஆத்திரமடைந்துள்ளனர், பௌத்த தர்மத்தின் பெயரால் அரசியல் உள் நோக்கங்களையுடைய ஒரு மிகச் சிறிய குழுவினர் பௌத்த மதம் போதிக்கும் உயர் தர்மங்களையும் இந்த நாட்டின் அரசியல் யாப்பு நீதித் துறை என்பவற்றிற்கு மதிப்பளிக்காது கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேற்றிய காடைத் தனங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 at 8:18 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி சம்மேளன காரியாளையத்தை தீவைக்க முயற்சி

leave a comment »

F.M.பர்ஹான்: மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இன்று அதிகாலை 02.05மணியளவில் சம்மேளனத்தின் முன்நுழைவாயில் கதவு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 at 8:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது