Lankamuslim.org

Archive for ஏப்ரல் 23rd, 2012

மதப் பேரினவாத சக்திகள் சற்று பின்வாங்கியுள்ளது

with 21 comments

தம்புள்ள நகரில் இன்று  பிரதேச செயலகத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தமையால் அசம்பாவிதம் இடம்பெறலாம் என்பதால்  பெருந்தொகையான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர் என்று அங்கிருந்து எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது . சுமார் 1500 போலீஸ் மற்றும் அதிரடி படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 8:50 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ரங்கிரி FM தடை செய்யப்பட வேண்டும் அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

with one comment

F.M.பர்ஹான், அஸ்லம் அலி :தம்புள்ள ரன்கிறி பிரதேசத்தில் அமைந்துள்ள ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் மீது மெற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும்,அவர்களின் தராதரங்களுக்கு அப்பால் சட்ட நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 8:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ள பள்ளிவாயலுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை: ஹிஸ்புல்லாஹ் கூறினாரா ?

with 20 comments

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூரியாதாக லங்கா தீப இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாத்தளை அமைச்சர் லக்ஷ்மன் பெரேரா ஆகியோர்கள் தம்புள்ளையில் உள்ள விகாரைக்கு சென்று அங்குள்ள பிரமுகர்களை சந்தித்தபோது, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 6:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ள ஜூம்ஆ பள்ளிவாலை சூழ விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தம்புள்ள ரன்கிரி பிரதேசத்தில் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாலை சூழ பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படைகளினால் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலீஸ், இரானுவம், விசேட அதிரடிப் படையினர் என குவிக்கப்பட்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 6:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

துருக்கிக்கான முதலாவது இலங்கைத் தூதுவர் நியமனம்

leave a comment »

துருக்கிக்கான முதலாவது இலங்கைத் தூதுவராக பாரதி விஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் வைத்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தற்போதைய துருக்கிய பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான அரசாங்கத்துக்கும் இலங்கையில் ஜனாதிபதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 5:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரானியத் தூதுவர் பிரதமருக்கு அவசர கடிதம்

with one comment

யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை செய்தி ‘பள்ளிவாசல் இடிப்பு; அரபு நாடுகள் கொதிப்பு’: உதயன்என்ற தலைப்பில் ஒரு செய்தியை இன்று பதிவு செய்துள்ளது அந்த செய்தியை இங்கு தருகிறோம் :தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகள் பலத்த கண்டனத்தையும், கடும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 5:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் என்பது உருவாக்கப்பட்ட கதை

leave a comment »

ஷஹீட் அஹமட் : மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக வேண்டுமென ஒரு கதையை உருவாக்கி விடப்பட்டுள்ளது . இதை நான் சந்தேகத்துடனேயே பார்க்கிறேன். இந்தக் கதையானது கட்சி நலனையோ என்னுடைய நலனையோ பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்ட செய்தியல்ல இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றும் சூழ்ச்சிகர நடவடிக்கை

leave a comment »

தம்புள்ளை – ரங்கிரி பள்ளிவாசலை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்திற்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தம்புள்ளை பிரச்சினை தொடர்பில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நேற்று (22) கம்பளையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 4:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“இலங்கை வாழ் முஸ்லிம்களே! -யூஸுப் அல் கர்ழாவி

with 4 comments

இணைப்பு -2: நீங்கள் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியினர், நீங்கள் தனித்தவர்கள் அல்லர் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் நீங்கள் எங்களில் ஒரு பகுதியினர், நாங்கள் உங்களில் ஒரு பகுதியினர், தனித்துவம் காத்து பெரும்பான்மையினருடன் சேர்ந்து வாழுங்கள் உங்களை தனிமைப் படுத்திக் கொள்ளாதீர்கள், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 3:49 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இடம்பெறவுள்ள கூட்டத்தில் தம்புள்ள மஸ்ஜித் நிர்வாகம் கலந்துகொள்ளாது

with 2 comments

இணைப்பு -2:தம்புள்ள மஸ்ஜித் தொடர்பாக எழுந்துள்ள பதற்ற நிலையை தணிப்பதற்காக சர்வமதத் தலைவர்களைக் கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று திங்கள் கிழமை தம்புள்ளையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ள மாநகர சபையின் மேயர் ஜாலிய ஒபாத்த தெரிவித்துள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 1:27 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அடிப்படை மனித உரிமைகளை பறிக்க முயற்சிக்கிற சக்திகளுக்கு நாம் தலை சாய்த்துபோக முடியாது

with 4 comments

சஹீத் அஹமட்: நான் இந்த அரசின் நீதியமைச்சராக இருந்துகொண்டு சொல்லும் விடயம் எங்களுக்கு இருக்கிற அடிப்படை மனித உரிமைகளை பறிப்பதற்கு முயற்சிக்கிற இந்த சக்திகளுக்கு நாம் தலை சாய்த்துபோவது  எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இது பாரமாக இருக்கும் என்பதாகும் .  காத்தான்குடியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே மேற்கண்ட வாறு தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 10:57 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ள ரங்கிரி FM தடை செய்யப்படவேண்டும் :நீதியமைச்சர்

leave a comment »

 சஹீத் அஹமட் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹகீம் தம்புள்ள ரங்கிரி வானொலியை அரசாங்கள் தடை செய்யப்படவேண்டு என்று தெரிவித்தார். அவர் காத்தான்குடியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேற்கண்ட வாறு தெரிவித்தார்.படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 10:44 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ளை பள்ளி விவகாரம்- சில ஆலோசனைக் குறிப்புகள்

with 4 comments

அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி)
தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளிவாயல் தீவிர பௌத்த மதகுருமார்களினால் சிதைக்கப்பட்டு தொடர்ந்தும் அவ்விடத்தில் இஸ்லாமிய வணக்கஸ்த்தலம் ஒன்று அமையப் பெறுவது சாத்தியமற்ற நிலை உருவாகியிருக்கின்றது. இவ்விடயத்தில் இலங்கை முஸ்லிம் உம்மத் மிகவும் நிதானமான அமைப்பில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டுடன் இருக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 9:12 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளை கையாள ஒரு பொறிமுறை வேண்டும்

with one comment

”முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளை கையாள ஒரு பொறிமுறை வேண்டும்” என்ற தலைப்பிலான எமது  பிரதான  கட்டுரையாளர்  M.ஷாமில் முஹம்மட் எழுதிய கட்டுரை ஒன்றை கடந்த வருடம்  ஜூன் மாதம் 23 ஆம் திகதி நாம் பதிவு செய்திருந்தோம் அந்த கட்டுரையை இன்று நேரத்தின் தேவை கருதி மீள் பதிவு செய்கின்றோம். கொழும்பு தெஹிவளை பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் விரிவாக பார்க்க

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 8:52 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ளை பள்ளிவாசல் அதே இடத்திலேயே அமைய வேண்டும்: அரசியல் கட்சிகள்

leave a comment »

தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய ஜும்ஆ பள்ளிவாசல் உரிய இடத்திலேயே அமைய வேண்டும் என அரசியற் கட்சிகள் இன்று ஞாயிறுக்கிழமை கோரிக்கவிடுத்தன. குறித்த பள்ளிவாசல் பழைய இடத்திலேயே அமைவதற்கு அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உழைக்க வேண்டும் என அரசியற் கட்சிகள் தெரிவித்தன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 8:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் நெஞ்சறைகளைப் பிளந்தது போன்று :கிழக்கு மாகாண அமைச்சர்

leave a comment »

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எஸ். சுபைர் அறிக்கை : அவர் தனது கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்றைய ஆட்சியாளர்கள் எதிர்கொண்ட சவால்களுக்கு முட்டுக் கொடுத்து அரசுக்கு பேராதரவை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 7:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை மேயரின் கண்டனம்

with one comment

கல்முனை செய்தியாளர்: தம்புள்ளையில் முஸ்லிம்கள் தொழுகைக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி வந்த பள்ளிவாசல், ஒரு சில பேரின வாத சக்திகளின் தூண்டுதலினால் சேதப்படுத்தப்பட்டதானது ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 at 7:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது