Lankamuslim.org

ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு: என்னதான் ரகசியமோ…?

with one comment

F.M.பர்ஹான்: ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவுக்கும் சிறுவர் அபிவிருத்தி மகளிபிரதியமைச்ச பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் சிநேக பூர்வ சந்திப்பு

குறித்த சந்திப்பொன்று இன்று பிரதியமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் நடைபெற்றதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சஜி தெரிவித்தார்.

இதன்போது முன்னாள் மகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் வேட்பாளர் சிப்லி பாறுக் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சியாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இன்று காத்தான்குடி பிரதான வீதியில் காத்தான்குடியைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களான வி.ரீ.எம்.முபாறக் மற்றும் அனீஸ் அகியோருடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 இல் 11:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. இதுபோல் அக்கரபற்றில் அதாவுல்லாஹ்வும் ஹகீம் ஹாஜியாறும் கழந்துறவாட்டி இருந்திருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் மன ஓட்டம் என்னவாக இருந்திருக்கும்???

    PMAMF Mohammed H.I.R.A.Z

    ஓகஸ்ட் 28, 2012 at 11:34 பிப


பின்னூட்டமொன்றை இடுக