Archive for செப்ரெம்பர் 3rd, 2014
நல்லாட்சிக்கான தேசியமுன்னணியின் பிரசாரக் கூட்டங்கள்
PMGG ஊடகப்பிரிவு: எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவிருக்கும் ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. நல்லாட்சிக்கான தேசிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பா.ஜ.க தூண்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாதம்!
இந்தியாவின் இந்து பயங்கரவாதக் கட்சியான பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் அமர்ந்த பின்னரும் நாஸி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தைத் தொலைக்காட்சி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மருத்துவருக்கு மரண தண்டனை
நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணை துஸ்பிரயோத்திற்கு உட்படுத்தி அவரை 6வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார் என்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தீமூட்டிக் கொண்டவர் மரணம்
கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று பகல் தமக்கு தாமே தீமூட்டிக் கொண்டவர் நேற்றிரவு 10 அளவில் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நாட்டின் 438 பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் VPN வலையமைப்பு ஆரம்பிப்பு
இலங்கையிலுள்ள 438 பொலிஸ் நிலையங்களையும் ஒரு வலையமைப்பில் ஒன்றிணைக்கும் நவீன VPN (Virtual Private Network) வலையமைப்பு நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க ப்பட்டுள்ளது. புதிய வலையமைப்பை பொலிஸ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியினை இந்த வாரத்திற்குள் வெளியிட நடவடிக்கை
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்குரிய பாடநெறிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் இந்த வாரத்திற்குள் வெளியிப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஊவா முஸ்லிம்களின் பிரச்சினைகள ஆராய்ந்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு ?
ஊவா மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் காணி, சமய, கலாசார, கல்வி, சுகாதார பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட குழுவொன்றை நியமித்துள்ளார் என்றும் . இக்குழு கடந்தவாரம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »