Archive for செப்ரெம்பர் 9th, 2014
நாட்டில் உள்ள ஷரிஆ சட்டம் துடைத்தெறியப்பட வேண்டுமாம்
நாட்டில் உள்ள ஷரிஆ சட்டம் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமேனவும் பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடும்போக்கு பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயத்தில் 09-09-2014 நடைபெற்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஐ. நா. படையினருடன் இணைகிறது இலங்கை விமானப்படை !
ஐ. நா. அமைதிப் படையினருடன் இணைந்து பணியாற்றும் பொருட்டு இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க குடியரசிற்கும் தென்சூடானுக்கும் பயணமாகவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள மற்றுமொரு தமிழ் நடிகர்
அமுதன் என்ற இளைஞர் சில தமிழ் படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர். இன்று குர்ஆனின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார் . மிக அண்மையில் பிரபல (Video) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஹக்கீம், ரிஷாத் ஒற்றுமையாக ஒரு நாடகம் மட்டுமே என்கிறார் முஜிபுர் ரஹ்மான்
அரசாங்கம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு முடக்கி விட்டுள்ள சூழ்ச்சியை அமைச்சர்களான ஹக்கீமும், ரிஷாத்தும் கொண்டு நடத்துகின்றனர் என தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அச்சூழ்ச்சியை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
உச்சபட்ச பயனைப் பெற்றுக்கொள்ளுங்கள்- ஜப்பான் பிரதமர்
”என்னுடன் ஜப்பானின் முக்கிய வர்த்தக பிரமுகர்களை அழைத்து வந்துள்ளேன். அவர்களின் ஊடாக உச்சபட்ச பயனைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர்களை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். உங்கள் நாட்டை அபிவிருத்தி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »