Archive for செப்ரெம்பர் 16th, 2014
சந்தனக்கிண்ணத்துள் நுழைந்த சாக்கடைகள்
கொட்டியாரப்பற்றான்–
வரலாறு எல்லாவற்றையும் பதிவுசெய்வதில்லை .அதே போல எல்லாநபர்களையும் பதிவு செய்வதுமில்லை. வரலாற்றை உருவாக்குபவர்களையே வரலாறு பதிவு செய்கிறது. அந்த வகையில் இலங்கை முஸ்லிம் அரசியலை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
உழ்ஹிய்யாவின் போது ஒரு வழிகாட்டல் –NSC
ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்!- 1. உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அளுத்கம சம்பவத்துக்கு ஜனாதிபதி கவலை தெரிவிக்கக் கூட முன்வரவில்லை: ஹக்கீம்
பேருவளையிலும், அளுத்கமையிலும் ஏற்பட்டது தனிநபர் இருவருக்கிடையிலான சிறிய தகராறு என்று அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் ஜனாதிபதி கூறியிருந்தார். அதனை பாரிய இனவாத வன்செயலாக காட்ட எத்தனிக்கப்படுவதாகவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் 25 வீதத்தினாலும்இ ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும்இ ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் , ஒரு லீற்றர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
உலமாக்கள் ,முஸ்லிம் அமைச்சர்களின் பின்னால் புலனாய்வுப் பிரிவினரை நிறுத்த BBS கோரிக்கை
உலமாக்கள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களின் பின்னால் புலனாய்வுப் பிரிவினரை நிறுத்துமாறு கடும்போக்கு பெளத்த அமைப்பான பொதுபல சேனா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று காலை கிருலபனை பொதுபல இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஜனாதிபதி அதிகாரங்கள் குறைக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும்
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் எச்சரித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கைக்குள் ஏற்படும் விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்பில் ACMC ஆழமாக அவதானிக்
கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -: இலங்கை அரசியலில் புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கும் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக கடல் கடந்து வாழும் இலங்கை மக்களினை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தேர்தல் முடிவுகள் மோடி கட்சிக்கு அதிர்ச்சியைத் கொடுத்துள்ளது
இந்தியாவில் நடந்து முடிந்த 33 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மூன்று பாராளுமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் இந்துத்துவா கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அரச தரப்பு தவறுகளை மறைக்க முயலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யார் ?- கூறுகிறார் ஹசன் அலி
தேர்தல் காலத்தில் குண்டுகள் எல்லாம் பட்டாசுகளாகத்தான் தெரியும். பள்ளிவாசலுக்குள் பட்டாசு தான் வெடித்தது என்று கூறுவது நகைப்புக்குரியதாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பின ருமான எம்.ரி. ஹசன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்து
இணைப்பு : 2 –சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (16) இலங்கை வருகிறார். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஊவா தேர்தல் பிரசாரங்கள் நாளை நிறைவு
ஊவா மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் யாவும் நாளை (17) நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அரசாங்கம் தனது தோல்வியினை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேர்தலாக இது அமையும் : JVP
ஜனாதிபதி தேர்தலை நடத்த முன்னரே தனது தோல்வியினை உணர்த்தும் தேர்தலாக ஊவா தேர்தல் அமையும் என எச்சரிக்கும் ஜே.வி.பி. இராணுவ மயப்படுத்தப்பட்ட தேர்தலில் மக்களின் பலத்தினை காட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் ஒரு வருடமாக தொடர்கிறது
எஸ்.அஷ்ரப்கான்: அம்பாரை மாவட்ட குடியிருப்பு பிரதேசங்களில் காட்டு யானைகளிடமிருந்து பொது மக்களின் உயிர், உடமைகளைப் பாதுகாப்பதற்காக உரிய இடங்களில் மின்வேலிகளை அமைப்பதற்கு அம்பாரை மாவட்ட செயலாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »