Archive for செப்ரெம்பர் 7th, 2014
ஐ.நாவின் புதிய ஆணையாளருடன் பேசத் தயார்! இலங்கைக்கு வருமாறு மகிந்த அழைப்பு
ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் , கிறிஸ்தவ சிறுபான்மைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டிக்கிறார் புதிய ஆணையாளர்
ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கையில் நடத்த உத்தரவிட்டுள்ள விசாரணைக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாகவும், இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தான் ஊக்கப்படுத்துவதாகவும் ஐநா மனித உரிமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எமது ஒற்றுமையின் வெளிப்பாடு நாடுமுழுவதும் வியாபித்து, அரசுக்கு ஒரு பலமான செய்தியைச் சொல்லப்போகின்றது.
பதினெட்டாவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு கையுயர்த்தி அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஒத்துழைத்ததன் காரணமாக நடைபெறும் அநியாயங்களுக்கு நாங்களும் பொறுப்புக் கூற வேண்டும். கட்சியைக் காப்பாற்றுவற்காக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »