Archive for செப்ரெம்பர் 15th, 2014
பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் நிவாரண நிதி கோரி மனு தாக்கல்
மொனராகலை மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் வறட்சி நிவாரண நிதியை பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஒர் மைற்கல்
AA.FALEEL
இலங்கையில் வாழ்கின்ற குறிப்பாக வட கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் பல பிரிவுகளாக பிரிந்து நின்று அரசியல் செய்வதை விடுத்து அனைவரும் ஒரு அணியில் ஒன்று சேர்நது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை வளர்த்தெடுப்பதே மர்ஹும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசின் அசமந்தப்போக்கே காரணம்
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசின் அசமந்தப்போக்கே காரணம் என தெரிவித்துள்ள முஜிபுர்ரஹ்மான் பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்ஆப் மஸ்ஜித் மீது குண்டு தாக்குதல்
இன்று தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்ஆப் மஸ்ஜித் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக மஸ்ஜித் நிர்வாக சபைச் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர் . இன்று திங்கட்கிழமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஹஜ் வேலைத்திட்டங்களை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும்: ஜனாதிபதி
இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொள்ளுவதற்கு ஏற்ற வகையிலான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் காங்கிரஸின் சாதனைகளை பட்டியல் போடுகிறார் முஜீப்
அதிகாரம் கையிலிருந்தும் அரசின் அடாவடி செயற்பாடுகளுக்கு துணை போகும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை வாழ் முஸ்லிம் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மேல் மாகாண சபை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஷஹ்ரான் , ஷிராஸ் ஆகியோரை சுட்டுக் கொன்றவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு களுத்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »