Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 28th, 2014

பாப்பரசரை உத்தியோகபூர்வமாக அழைக்க ஜனாதிபதி வத்திக்கான் செல்கிறார்

leave a comment »

mahiபாப்பரசர் பிரேன்சிஸின் எதிர்வரும் ஆண்டு  ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ள நிலையில்  பாப்பரசர் பிரேன்சிஸிஸுக்கு   உத்தியோகபூர்வ  அழைப்பை விடுக்கும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 8:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு

leave a comment »

NFGG- Sri lankaஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் உறுப்பினர்கள் கடந்த 2014 செப்டம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐ.தே.கட்சியின் தலைவரும் கௌரவ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 8:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூதூர் முறாசில் எழுதிய ‘எரிகிடங்கைப் பயந்து கொள்!’ வெளியீட்டு விழா

leave a comment »

2ஊடகவியலாளர் மூதூர் முறாசில் எழுதிய ‘எரிகிடங்கைப் பயந்து கொள்!’ என்னும் கவிதை நூல்  வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. எழுத்தாளரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 7:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலமைப் பரீட்சை: அகில இலங்கை ரீதியில் முதலிடம் பாத்திமா ஸாமாவுக்கு

leave a comment »

Fathima shamaதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்ற மொஹமட் நிஸ்தார் பாத்திமா ஸாமா  தமிழ் மொழி மூல பிரிவில்  அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் மாவனல்லை  சாஹிரா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ்நாட்டின் 17வது முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம்

leave a comment »

tamilnaduதமிழ்நாட்டின் 17வது முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் ஒரு மனதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சியின் தலைவராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 5:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பௌத்தத்துக்கு அச்சுறுத்தலாம்!: தீர்வு கிடைக்காவிட்டால் நாட்டுக்கு புதிய தலைவரை ஏற்படுத்துவோம்: BBS

leave a comment »

bi 1சஹீத் அஹமட்: இணைப்பு-2: இலங்கை ஒரு சிங்கள ,பெளத்த நாடு ,  இலங்கையில் பௌத்தம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அரசாங்கத்தினால் நிவர்த்தி செய்யமுடியாவிட்டால் வேறு ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு பின்னிக்க போவதில்லை, (படங்கள் ) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 3:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காணப்பட்ட இணக்கம் தொடர்பில்

leave a comment »

moஅரசாங்க தகவல் News.lk: நியூ யோர்க்: இன்றைய தினம் காலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இருதரப்புக் கலந்துரையாடல்களை நியூயோர்க் நகரில் மேற்கொண்டிருந்ததோடு, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 12:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலமைப் பரீட்சை: வெனுஜ நிம்சத், திலஹரத்ன, பாத்திமா ஸாமா, ஷானி ஆகியோர் தேசிய ரீதியில் முன்னிலையில்

leave a comment »

exams_இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகியுள்ளன.  கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 27,648 மாணவர்கள் தோற்றினர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது