Archive for செப்ரெம்பர் 11th, 2014
ஊவா மாகாண முஸ்லிம்களின் பிரச்சினை என்ன ?- NFGG
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: ஊவா மாகாணசபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தனது ஈடுபாட்டினையும் பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது, இந்நிலையில் இத்தேர்தலில் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் தேவை என்ன? இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அத்துமீறிய பொது பல சேனா பிக்குகளை இன்னும் அடையாளம் காண முடியவில்லையாம்
அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அமைச்சரவைக்குள் பலாத்காரமாக நுழைந்ததாக கூறப்படும் அமைப்பான பொதுபல சேனாவின் பிக்குகளை இன்னும் அடையாளம் காண முடியவில்லையென பொலிஸார் மீண்டும் இன்று நீதிமன்றில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
விக்னேஸ்வரனை சந்திக்க முயற்சிக்கும் கோத்தா
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சொன்னதை விக்கியிடம் சொன்னேனே தவிரஇ இதில் எனக்கு விசேட அக்கறை எதுவுமில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அமெரிக்காவுக்கு மகஜர் கொடுத்த சிங்கள ராவய
அல் கைதா தீவிரவாதிகளின் மத்திய நிலையமாக இலங்கை மாற்றமடைந்து வருவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கையில் அல்கைதா தீவிரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகஜர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சாட்சியாளர்கள், குற்றச் செயல்களில் பாதிக்கப் பட்டவர்களை பாதுகாக்க தேசிய அதிகாரசபை
சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு தேசிய அதிகாரசபை ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய அதிகார சபை மற்றும் விசேட பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சுகாதாரத்துறையை விடவும் ஜனாதிபதியின் பணியாளர் களுக்கு அதிகம் செலவிடப்படுகின்றது
நாட்டின் சுகாதாரத்துறையை விடவும் ஜனாதிபதியின் பணியாளர்களுக்கு அதிகம் செலவிடப்படுவதாக ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த சனத்தொகை இரண்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கை மின்சார சபைக்கு எதிராக புத்தளம் மீனவர்கள் மனுத் தாக்கல்
இலங்கை மின்சார சபைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புத்தளம் வாவியின் ஊடாக இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவுள்ள மின்சார பரிமாற்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
8 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி கொலை செய்த மூன்று பிள்ளைகளின் தந்தை கைது !!
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமையன்று (10) 8 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரை இன்று வியாழக்கிழமை (11) கைது செய்ததாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கை உட்பட இந்து சமுத்திர நாடுகளை மிகப் பாரிய சுனாமி தாக்களாம் : ஆய்வு
இலங்கை மற்றும் இந்து சமுத்திர நாடுகள் மற்றுமொரு கடுமையான பூமியதிர்ச்சி இ சுனாமிப் பேரலைத் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என மியாமி பல்கலைகழக ஆய்வு குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பெளத்த – முஸ்லிம் நல்லிணக்க ஒன்றுகூடல்
மூதூர் முறாசில்: நல்லிணக்கத்திற்கான வட கிழக்கு சர்வமத ஒன்றியம் ஏற்பாடு செய்த முஸ்லிம் மற்றும் பௌத்த சமயத் தலைவர்களின் ஒன்று கூடல் இன்று புதன் கிழமை மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூ ரியில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை என்கிறார் இராணுவப் பேச்சாளர்
அல் கைதா இயக்கத்தினால் இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை அது பற்றி நாட்டு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் சில குறித்த நாடுகளின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »