Archive for செப்ரெம்பர் 19th, 2014
அரசாங்கத்தின் வாக்குகள் அதிகரிக்குமா? அல்லது குறையுமா?
ஊவா மாகாண சபைத் தேர்தல் மகிந்த மற்றும் ரணில் ஆகிய இருவரின் ஸ்திர நிலைமைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என முன்னாள் ராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தாயன் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எமது இனம், மதம், மாத்திரமே உயர்ந்தது என கூறுவதால் இனப்பிரச்சினைக்கு முடிவு இல்லை
எமது இனமே உயர்ந்தது என்று கூறிக்கொள்ளும் சிலரால், யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும் அதன் எச்சங்கள் மிதமிருப்பதாக ஆளும் கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார். எமது இனம், மதம், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிங்கள பௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு நாட்டை மாற்றியுள்ளோம்
இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்கள பௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேசகூடிய நிலைக்கு நாட்டை தனது அரசாங்கம் மாற்றியுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
55.30 வீத ஸ்காட்லாந்து மக்கள் பிரிவினையை நிராகரித்தனர்
ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.30% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.70% இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஊவா: 34 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை
ஊவா மாகாண சபைக்கு 34 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (20) நடைபெறவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஸ்காட்லாந்து: ஆரம்ப முடிவுகளில் ‘பிரியவேண்டாம் அணி’ முன்னிலை
ஸ்காட்லாந்து சுதந்திரம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் வரத்தொடங்கியிருக்கின்றன. இது வரை முடிவுகள் வெளிவந்த நான்கு உள்ளூராட்சிப் பிரதேசங்களிலும், பிரிட்டனிடமிருந்து ஸ்காட்லாந்து பிரிய வேண்டாம் என்ற அணி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »