Archive for செப்ரெம்பர் 17th, 2014
நாங்கள் எதிர்காலத்தில் “ஸ்மார்ட் சிட்டி” என்ற எண்ணக்கரு நோக்கி செல்ல வேண்டும்: கோத்தபாய
மக்களுக்கு சுகாதாரமான, சொகுசு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், வெகு விரைவில் சேரிகளற்ற நிலைமை நாட்டில் உருவாக்கப்படும் , நாங்கள் எதிர்காலத்தில் “ஸ்மார்ட் சிட்டி” என்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அரசாங்கத்துக்கு வலியை ஏற்படுத்த வேண்டுமாயின் ஜே.வி.பிக்கு வாக்களியுங்கள்: அனுரகுமார
நாட்டில் பிரதானமான பிரச்சினைகள் இருக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சி அதனை தவிர்த்து விட்டு செயற்படுகிறது எனவும் அரசாங்கத்தின் எதிராக பலமான குரலையும் பலமான நிலைப்பாட்டை ஏற்படுத்தி, அரசாங்கத்துக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஊவா தேர்தலில் முஸ்லிம் கூட்டணி: சுமந்து வரும் அபாயங்கள்: NFGG
ஊடகப்பிரிவு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: ஊவா தேர்தலில் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் கூட்டணியொன்று தனித்தரப்பாக களம் இறங்கியுள்ளது. இந்தக் கூட்டணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அகில இலங்கை மக்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மொனராகலை எதிமலே பிரதேசத்தி 2.1 ரிஷ்டர் நில அதிர்வு
மொனராகலை எதிமலே பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.1 ரிஷ்டர் அளவில் சிறு அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 2.1 ரிஷ்டர் என மொனராகலை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிங்கள பௌத்தர்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பிடித்தவர் ஜனாதிபதி மஹிந்த: பஷீர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம்.அஷ்ரபும் எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வே.பிரபாகரனும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவர்கள். இதை பக்குவமாக புரிந்துகொண்டாலே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சட்டக் கல்லூரி மட்டும் எவ்வாறு வினாத்தாளை ஆங்கில மொழியில் மட்டும் வழங்க முடியும்.
இதுவரைகாலமும் சட்டக்கல்லூரியில் நடாத்தப்பட்ட சகல பரீட்சைகளின் போதும் மும்மொழிகளிலும் வழங்கப்பட்டுவந்த வினாத்தாள்கள் தற்போது சர்வதேச மொழியான ஆங்கில மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்பட்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அனாகரிக தர்மபாலவின் 150 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு
அனாகரிக தர்மபால என்ற சிங்கள பெளத்த தலைவரின் 150 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நியூஸ்பெஸ்ட் மற்றும் ஸ்ரீலங்கா மகாபோதி சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த வாகனப் பேரணி நேற்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஓட்டமாவடி முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முஸ்லிம்கள் மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »