Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 5th, 2014

பௌத்த பிக்குகளின் அதிகாரங்களை ஆணையாளருக்கு வழங்க இடமளிக்க முடியாது: ரணில்

leave a comment »

340716297ranilAஎம்.எம்.மின்ஹாஜ்: இலங்­கையின் பௌத்த பிக்­கு­களின் அதி­கா­ரங்­களை ஆணை­யா­ள­ருக்கு வழங்க இட­ம­ளிக்க முடி­யாது. இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற நிறை­வேற்று குழு நிய­மிப்­பது தொடர்­பான ஆலோ­ச­னையை பாரா­ளு­மன்றில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2014 at 8:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கூட்டு அரசாங்கம் ஒன்று அமைவது மூவின மக்களின் உரிமையையும் பாதுகாக்கும் : மங்கள

leave a comment »

mangala_28இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் அர­சாங்கம் உட­னடித் தீர்­வினை எட்­டு­வதா? அல்­லது சர்­வ­தே­சத்­திடம் மண்­டி­யி­டு­வதா? என்­பதை அர­சாங்­கமே தீர்­மா­னிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் இந்­திய விஜ­யத்­தினை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2014 at 7:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி சுட்டுக்கொலை

leave a comment »

gunஅத்துருகிரிய பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடுவலை – அத்துருகிரிய வீதியில் கார் ஒன்றில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2014 at 6:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அளுத்கம இனவன்முறை: மனுக்கள் மீதான விசாரணை 17ஆம் திகதி

leave a comment »

court-orderஅளுத்கம இனவன்முறையின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று இன்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்றுபேர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டுள்ளது . இதன்போது கடந்த ஜூன் மாதத்தில் அளுத்கமயில் ஏற்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2014 at 5:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

28 ஆம் திகதி நாட்டின் தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர் கூறப் போகிறதாம் பொது பல சேனா

leave a comment »

Boநாட்டின் தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பதை எதிர்வரும் 28 ஆம் திகதி அறிவிக்க போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28 ஆம் திகதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2014 at 5:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக லாஹிர் ஜெய்னுதீன்

leave a comment »

1மூதூர் முறாசில்: கிழக்கு மாகாண சபை உறுப்பினராக மூதூரைச் சேர்ந்த சட்டத்தரணி முஹம்மட் லாஹிர் ஜெய்னுதீன் இன்று வெள்ளிக் கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்ரம முன்னிலையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2014 at 3:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாகாணசபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கோ அரசுக்கோ இல்லை

leave a comment »

North_Eastern_Sri_Lanka_districtsஇந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைவிட எமது நாட்டின் 13வது திருத்தச்சட்டம் மிகவும் பலம் வாய்ந்தது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2014 at 4:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம்: அனல் மின் நிலைய மூன்றாம் கட்டம் ஜனாதிபதிகளினால் திறந்து வைக்கப்படும்

leave a comment »

Puttalam_புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலைய மூன்றாம் கட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் திறந்து வைக்கப்பட இருப்பதாக மின்சக்தி எரிசக்தி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2014 at 4:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாத்தளையில் இனம் தெரியாத சரும நோய்

leave a comment »

mataleமாத்தளை மாவட்டத்தில் இனந்தெரியாத நோயொன்று பரவி வருவதாக மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சரும நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2014 at 3:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது