Archive for செப்ரெம்பர் 5th, 2014
பௌத்த பிக்குகளின் அதிகாரங்களை ஆணையாளருக்கு வழங்க இடமளிக்க முடியாது: ரணில்
எம்.எம்.மின்ஹாஜ்: இலங்கையின் பௌத்த பிக்குகளின் அதிகாரங்களை ஆணையாளருக்கு வழங்க இடமளிக்க முடியாது. இது தொடர்பாக பாராளுமன்ற நிறைவேற்று குழு நியமிப்பது தொடர்பான ஆலோசனையை பாராளுமன்றில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கூட்டு அரசாங்கம் ஒன்று அமைவது மூவின மக்களின் உரிமையையும் பாதுகாக்கும் : மங்கள
இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் உடனடித் தீர்வினை எட்டுவதா? அல்லது சர்வதேசத்திடம் மண்டியிடுவதா? என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயத்தினை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி சுட்டுக்கொலை
அத்துருகிரிய பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடுவலை – அத்துருகிரிய வீதியில் கார் ஒன்றில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அளுத்கம இனவன்முறை: மனுக்கள் மீதான விசாரணை 17ஆம் திகதி
அளுத்கம இனவன்முறையின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று இன்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்றுபேர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டுள்ளது . இதன்போது கடந்த ஜூன் மாதத்தில் அளுத்கமயில் ஏற்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
28 ஆம் திகதி நாட்டின் தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர் கூறப் போகிறதாம் பொது பல சேனா
நாட்டின் தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பதை எதிர்வரும் 28 ஆம் திகதி அறிவிக்க போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28 ஆம் திகதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக லாஹிர் ஜெய்னுதீன்
மூதூர் முறாசில்: கிழக்கு மாகாண சபை உறுப்பினராக மூதூரைச் சேர்ந்த சட்டத்தரணி முஹம்மட் லாஹிர் ஜெய்னுதீன் இன்று வெள்ளிக் கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்ரம முன்னிலையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மாகாணசபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கோ அரசுக்கோ இல்லை
இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைவிட எமது நாட்டின் 13வது திருத்தச்சட்டம் மிகவும் பலம் வாய்ந்தது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புத்தளம்: அனல் மின் நிலைய மூன்றாம் கட்டம் ஜனாதிபதிகளினால் திறந்து வைக்கப்படும்
புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலைய மூன்றாம் கட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் திறந்து வைக்கப்பட இருப்பதாக மின்சக்தி எரிசக்தி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மாத்தளையில் இனம் தெரியாத சரும நோய்
மாத்தளை மாவட்டத்தில் இனந்தெரியாத நோயொன்று பரவி வருவதாக மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சரும நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »