Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 18th, 2014

பதுளை தாக்குதல் அழுத்தங்களின் பின் ஒருவர் கைது !!

leave a comment »

2பதுளை பள்ளிவாசல்,  பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடன் ஸ்தலத்துக்கு விரைந்து சம்பந்த பட்டவர்களை  கைது செய்வதிலும்  துரித இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2014 at 8:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 94 உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாதவர்கள்

leave a comment »

Parliament-in-Sri-Lanka_நாட்டின் அதி உன்னத நிர்வாக பீடமாகக் கருதப்படும் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 94 உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாதவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2014 at 7:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆசியான் சமூகத்தை கட்டியெழுப்புவோம்- அரசியல் கட்சிகளின் மாநாடு

leave a comment »

Sri Lanka Politicsஇலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச ஆசியன் அரசியல் கட்சிகளின் மாநாட்டில்  40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் இரண்டு சிரேஸ்ட உறுப்பினர்கைகளும்  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2014 at 9:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நீங்கள் ஒற்றுமையாக வாருங்கள் என்று சொன்னீர்கள் வந்துள்ளோம்

leave a comment »

Hakeemஅஸ்ரப் ஏ சமத்:  நேற்றிரவு பதுளை தியாத்தலாவையில் இரட்டை இலை கட்சியான ஜனநாயக ஜக்கிய முன்ணனியின் இறுதிக் கூட்டம் நடைபெற்றது. அங்கு  அமைச்சர் றிசாத்பதியுத்தீன் மற்றும் ஹசன் அலி ஆகியோர் உரையாற்றினார்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2014 at 9:04 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பதுளை ஜும்ஆ மஸ்ஜித் மீது கல்வீச்சு தாக்குதல்

leave a comment »

ffபதுளை ஜும்ஆ மஸ்ஜித் மீது   இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என அறிய முடிகிறது . இதனால் மஸ்ஜித்தின்  ஜன்னல் கண்ணாடிகள் சில உடைந்துள்ளதாகவும், மஸ்ஜித்துக்கு அருகிலுள்ள இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2014 at 9:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்கொட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து தனிநாடாகுமா ? இன்று முடிவு

leave a comment »

scoபிரிட்டனில்  இருந்து தனி நாடாக சுதந்திரம் பெறுவதை தீர்மா னிக்கும் ஸ்கொட்லாந்து சர்வஜன வாக் கெடுப்பு இன்று வியாழக்கிழமை இடம்பெற வுள்ளது. இதனையொட்டி சுதந்திரத்திற்கு ஆதரவான மற்றும் எதிரான இரு முகாம்களும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2014 at 5:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது