Archive for செப்ரெம்பர் 2nd, 2015
தேசிய அரசாங்கம் உருவாக காரணம் கூறும் லக்ஷ்மன் கிரிஎல்ல
சர்வதேசத்தில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உட்பட நாட்டின் முக்கியமான பல்வேறு பிரச்சினைகளுக்கு ஶ்ரீலங்க சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அரபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை வெளிவிவகார அமைச்சு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது
இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அறபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலார் பிரிவு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
த.தே.கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்
வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பிற்கும், போர்க்குற்றங்களுக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கூட்டமைப்பின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இராணுவ புலானாய்வுத்துறையினரை குறிவைப்பது பாரிய அபாத்துகான அறிகுறியாம் பொது பல சேனா
இராணுவ புலானாய்வுத்துறையினரை குறிவைப்பதும் ,அவர்களை பலவீனப்படுத்தும் பாரிய அபாயத்துகான அறிகுறி என பெளத்த கடுபோக்கு அமைப்பான பொது பல சேனா இயக்கம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளது
வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தியாளர்கள் வெற்றிடத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளதாக வட மாகாண சபை விவசாய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடைபெற்றது :ACJU
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இன்றுமுதல் மத்தள விமான நிலையத்தின் ஒரு பகுதி நெல் களஞ்சிய சாலையாக…
நேற்று முதல் மத்தள விமான நிலையத்தின் ஒரு பகுதி நெல் களஞ்சிய சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று அதனை எதிர்க்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஜனாதிபதியிடம் விமல் மன்னிப்பு கோரியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை
கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விமல் வீரவன்ச, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டதாக வெளியாகிய செய்தி தொடர்பில் நேற்று முன்னணி தலைவர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பொலனறுவைக்கு விமானத்தில் சென்ற மஹிந்த !
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொலனறுவையில் இன்று இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விமானத்தில் சென்றுள்ளார்.தனசிறி அமரதுங், லோஹான் ரத்வத்தை உட்பட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளது
புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளது. ஐ.தே.க.வுக்கு 33 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும் , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 12 அமைச்சரவை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தேசிய பாடசாலைகளில் சுமார் ஆயிரம் விஞ்ஞான மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கு வெற்றிடம்
தேசிய பாடசாலைகளில் சுமார் ஆயிரம் விஞ்ஞான மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரம்பும் வகையில் விரைவில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இனவாத , மதவாத பெயர்களை கொண்ட கட்சிகளை பதிவதில்லை: தேர்தல் திணைக்களம்
இனவாத மற்றும் மதவாத அடிப்படையிலான பெயர்களை கொண்ட அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது குறித்து தேர்தல்கள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாம் .கடந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »