Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 2nd, 2015

தேசிய அரசாங்கம் உருவாக காரணம் கூறும் லக்ஷ்மன் கிரிஎல்ல

leave a comment »

kiriசர்வதேசத்தில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உட்பட நாட்டின் முக்கியமான பல்வேறு பிரச்சினைகளுக்கு ஶ்ரீலங்க சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 6:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை வெளிவிவகார அமைச்சு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது

leave a comment »

ffஇலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அறபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலார் பிரிவு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

த.தே.கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

leave a comment »

Prince Zeid al Hussein of Jordan- lankamuslim.orgவட கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பிற்கும், போர்க்குற்றங்களுக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கூட்டமைப்பின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 4:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இராணுவ புலானாய்வுத்துறையினரை குறிவைப்பது பாரிய அபாத்துகான அறிகுறியாம் பொது பல சேனா

leave a comment »

boஇராணுவ புலானாய்வுத்துறையினரை குறிவைப்பதும் ,அவர்களை பலவீனப்படுத்தும் பாரிய அபாயத்துகான அறிகுறி என பெளத்த கடுபோக்கு அமைப்பான பொது பல  சேனா இயக்கம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 4:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளது

leave a comment »

sri-lanka-northern-provinceவட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தியாளர்கள் வெற்றிடத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளதாக வட மாகாண சபை விவசாய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 3:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடைபெற்றது :ACJU

leave a comment »

acஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 2:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்றுமுதல் மத்தள விமான நிலையத்தின் ஒரு பகுதி நெல் களஞ்சிய சாலையாக…

leave a comment »

mathaநேற்று முதல் மத்தள விமான நிலையத்தின் ஒரு பகுதி நெல் களஞ்சிய சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று அதனை எதிர்க்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதியிடம் விமல் மன்னிப்பு கோரியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை

leave a comment »

wimalகடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விமல் வீரவன்ச, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டதாக வெளியாகிய செய்தி தொடர்பில் நேற்று முன்னணி தலைவர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 11:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலனறுவைக்கு விமானத்தில் சென்ற மஹிந்த !

leave a comment »

mr 1முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  பொலனறுவையில் இன்று இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காக  விமானத்தில் சென்றுள்ளார்.தனசிறி அமரதுங், லோஹான் ரத்வத்தை உட்பட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 11:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளது

leave a comment »

10புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளது. ஐ.தே.க.வுக்கு 33 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும் , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 12 அமைச்சரவை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 10:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய பாடசாலைகளில் சுமார் ஆயிரம் விஞ்ஞான மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கு வெற்றிடம்

leave a comment »

teachers_large_answer_1_xlargeதேசிய பாடசாலைகளில் சுமார் ஆயிரம் விஞ்ஞான மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரம்பும் வகையில் விரைவில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 9:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனவாத , மதவாத பெயர்களை கொண்ட கட்சிகளை பதிவதில்லை: தேர்தல் திணைக்களம்

leave a comment »

raciஇனவாத மற்றும் மதவாத அடிப்படையிலான  பெயர்களை கொண்ட அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது குறித்து தேர்தல்கள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாம் .கடந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 at 7:22 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது