Archive for செப்ரெம்பர் 12th, 2015
இந்தியா : சிலிண்டர் வெடி விபத்தில் 82 பேர் பலி
இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் இந்த அனர்த்தம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கொட்டாஞ்சேனையில் பெண் ஒருவர் சுட்டுக்கொலை
கொழும்பு கொட்டாஞ்சேனை, ஜம்பட்டா வீதியில் உள்ள செல்வி வத்தையில் பெண் ஒருவர் துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.மோட்டார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐ.நா அறிக்கை இலங்கையிடம் கையளிப்பு
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இலங்கையிடம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மக்கா விபத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அல்லாஹ் முஜாஹித்களின் உயரிய அந்தஸ்தை வழங்குவானாக
மக்கா மஸ்ஜித்தில் ‘கிரேன்’ விபத்தில் வபாத்தானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, 230 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »