Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 19th, 2015

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையில்

leave a comment »

lankaநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையிலேயே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 11:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறார் துஷ்பிரயோகம், கற்பழிப்பு மற்றும் கொலைகளுக்கு எதிராக குரல் எழுப்ப ஒன்றிணைவோம்!

leave a comment »

Child-Tamil-FB-thumbஅதிமேதகு ஜனாதிபதி அவர்களே, ஆண்மையில் திவுலபிடிய, கொடதெனியாவ கிராமத்தில் சேயா சதெவ்மி என்ற சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கோரமான விதத்தில் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உள்ளநாட்டு பொறிமுறையில் சிறுபான்மையினருக்கு நம்பிக்கை இல்லை என சுட்டிக்காட்டப் பட்டுள்ளது

leave a comment »

USAஇலங்கையில் சிறுபான்மை இனங்கள் உள்ளநாட்டு பொறிமுறையொன்று குறித்து நம்பிக்கை கொண்டிருக்க வில்லை புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் முழுயைமான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 10:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடலில் மூழ்கி மாணவன் வபாத்

leave a comment »

seaதிருகோணமலை, இறக்ககண்டி காந்தி நகர் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த நசீர் முகம்மத் ஹாசீர் என்ற 15வயது மாணவன் , இன்று (19) காலை கடலில்; முழ்கி வபாத் கண்டியிலிருந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 10:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வங்கி கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது !!

leave a comment »

Arrestedஹங்வெல்ல, கஹாஹேனே வங்கியில் கடந்த 10ஆம் திகதியன்று 26 இலட்சம் ரூபாயை கொள்ளையடித்த நால்வரில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 10:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தந்தையினால் கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு

leave a comment »

seகொஸ்கொட, மஹபெலெஸ்ஸ பகுதியில் தந்தையினால் கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சடலம் கொஸ்கொட கரையோரத்திற்கு அடித்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 9:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

துபாய் மன்னரின் மகன் மாரடைப்பால் உயிரிழந்தார்

leave a comment »

raதுபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணை குடியரசு தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மகனுமான ஷேக் ரஷீத் பின் மாரடைப்பால் உயிரிழந்தார் . அவருக்கு வயது 34. ஐக்கிய நாடுகளின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 at 8:22 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது