Archive for செப்ரெம்பர் 3rd, 2015
சட்ட வைத்திய அதிகாரியாக கடமை புரியும் அஜித் தென்னகோன் தொடர்பில் முறைப்பாடு !!!
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணித்த வேளையில், முதன் முதலில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது தற்போது சட்ட வைத்திய அதிகாரியாக கடமை புரியும் அஜித் தென்னகோன், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
”தேசத் துரோகத்திற்கு” எதிராக மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம்: விமல்
இந்திய தூதரகம் உட்பட இலங்கையிலுள்ள வெ ளிநாட்டுத் தூதரகங்களின் ” உளவாளிகள் ” பாராளுமன்றத்திற்குள் புகுந்துள்ளனர் எனக் குற்றச் சாட்டிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. விமல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் முதல் உரை
இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஊழல்வாதிகளுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றிய : மாயாதுன்ன
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தனக்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் கணக்காய்வாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எதிர்கட்சி பிரதம கொரடாவாக அநுரகுமார
8வது பாராளுமன்றின் எதிர்கட்சி பிரதம கொரடா பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சித் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி: 48-45
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை கோரும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
“அய்ஸே உட்காரு! குரங்குகள் போன்று செயற்பட வேண்டாம்” :பிரதமர்
புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றி: கிழக்கு முதல்வர்
பழுத்த அரசியல்வாதியும் அரசியலில் நீண்ட கால அனுபவம் உள்ளவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டமை, இலங்கை அரசியலில் புதியதோர் திருப்பத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புதிய பாராளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிடத் தடையா
புதிய பாராளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் எவ்வித கருத்துக்களையும் உறுப்பினர்கள் வெளியிட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கோட்டாபயவிடம் விசாரணை!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் ஒன்றை அளிக்கவென ´பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழு´வில் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா´ சம்பவம் தொடர்பில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எதிர்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு !!
நாட்டின் 8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலவைர் இரா. சம்பந்தன், சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சகலவிதமான பயங்கரவாத அலைகளையும் முறியடித்த நாடு இலங்கை : இராணுவம்
சகலவிதமான பயங்கரவாத அலைகளிலிருந்தும் மீண்ட ஒரே நாடு இலங்கையேயாகும் என இராணுவம் தெரிவித்துள்ளது . இலங்கை பயங்கரவாத சவால்களை எதிர் நோக்கியதாகவும், அந்த சவால்கள் வெற்றி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »