Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 30th, 2015

இலங்கையில் இன.மத வெறுப்பை தூண்டும் பேச்சை குற்றமாக்க வேண்டும் : ஹுசைன்

with 2 comments

husainஇன,மத வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ்  தண்டிக்கப்பட வேண்டும அதை குற்றமாக ஆக்கும் சட்டம் கண்டிப்பாக உருவாக்கப்பாடல் வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித FULL STATEMENT: இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2015 at 7:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டாராம் ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர் அடித்து படுகொலை !!!

with 2 comments

mohaஇந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டுக்கறியை தன் வீட்டுக்குள் சேமித்து வைத்து சாப்பிட்டார் என்ற குற்றசாட்டின் பேரில் மொஹமத் அகலாக் என்ற குடும்பஸ்தர் ஒரு ஹிந்துத்துவா கும்பலினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2015 at 6:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மின்தடை குறித்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை

leave a comment »

colombo.PNGநாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டமை குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் குறித்த அறிக்கை அமைச்சின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2015 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அடர்ந்த காட்டிலுள்ள குகையில் இருந்து சிறுமி மீட்பு! நடந்தது என்ன?

leave a comment »

puவீட்டில் இருந்து காணாமல் போன மூன்றறை வயது சிறுமி ஒருவர் 12 மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2015 at 12:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது