Archive for செப்ரெம்பர் 28th, 2015
இலங்கை தொடர்பான ஐநா வரைபுத் தீர்மானம் முழுமயாக தமிழில்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 30வது அமர்வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில் இதோ! இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக மக்களை தெளிவு படுத்த விசேட குழு
நாட்டில் இனவாதத்தை தூண்டி பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்புகளுக்கு எதிராக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கொழும்பு தனியார் வங்கியில் தனியொரு கொள்ளையனினால் 55 இலட்சம் கொள்ளை
கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்துக்கு உட்பட்ட தர்மபால மாவத்தையில் 365நாட்களும் 24 மணிநேரம் செயல்பட்டுவரும் தனியார் வணிக வங்கிக் கிளையொன்று நேற்று கொள்ளையிடப் Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நாட்டில் தீடீர் மின்சாரத் தடை குறித்து விசாரணை ஆரம்பம்
இன்று அதிகாலை நாட்டில் தீடீர் மின்சாரத் தடை ஏற்பட்டது . பிரதான மின்சாரக் கட்டமிப்புக்குள் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகநாடலாவிய ரீதியில் மின்தடை ஏற்படுவதற்கு காரணம் என மின்சார இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஓரங்கட்டி ஒதுக்கப்படும் முஸ்லிம்கள்
அ.மார்க்ஸ் : சிறுபான்மை மக்கள் மீதான நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தினசரி என்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ என்கிற அச்சத்தோடுதான் அவர்கள் பத்திரிகைகளை விரிக்க வேண்டி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »