Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 10th, 2015

போலி மருந்துகளைத் தடுக்க முப்பரிமாண ‘பார்கோட் ‘

leave a comment »

barபோலி மருந்துகளைத் தடுக்கும் நோக்குடன் மருந்து வில்லைகளில் பதியக்கூடிய  முப்பரிமாண தொடர்-இலக்க குறியீடுகளை (barcode|) பிரிட்டனில் உள்ள பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.இந்தக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 10, 2015 at 5:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் ஷிப்லி அஸீஸ் உட்பட மூவரின் பெயர்கள் பரிந்துரை

leave a comment »

viஅரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளாக உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிப்பி அஸீஸ் ,கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிப்லி அஸீஸ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 10, 2015 at 2:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வசீம் குற்றுயிரான நிலையில் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாரா ?

leave a comment »

washimபிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீன், கடுமையாகத் தாக்கப்பட்டு, குற்றுயிரான நிலையில் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக புதிய மரண பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 10, 2015 at 11:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சியாமின் படுகொலை சந்தேக நபர் வாசுக்கு சந்திரசிகிச்சை ?

leave a comment »

shiyamவர்த்தகர் முஹமட் சியாமின் படுகொலை பிரதான சந்தேக நபர்  வாஸ் குணவர்தன கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் வேளையில் திடீர் சுகவனம் ஏற்பட்ட தெரிவிக்கபடுகிறது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 10, 2015 at 10:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தாஜூடின் வழக்கின் முக்கிய சாட்சியாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்

leave a comment »

washimரகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடின் வழக்கின் முக்கிய சாட்சியாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜூடின் கொலை தொடர்பில் முக்கிய சாட்சியாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 10, 2015 at 10:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 4 பேர் பலி

leave a comment »

1கொழும்பு – மினுவங்கொடை வீதியின் மிரிஸ்வத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்  ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்குச் சொந்தமான டிபென்டர் வாகனமொன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 10, 2015 at 9:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கம்பஹா: வீடு ஒன்றில் 2 சடலங்களும் 4 வயது குழந்தை ஒன்றும் மீட்பு

leave a comment »

bodyகம்பஹா உடுகம்பொல கம்பொத்த  பிரதேசத்தில்  வீடொன்றில்இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்ககப்பட்டுள்ளன.இன்று பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சடலங்களை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 10, 2015 at 9:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மேலும் இரு பிரதியமைச்சர்கள் நியமனம்

leave a comment »

9தேசிய அரசாங்கத்தின் மகாவலி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரதியமைச்சராக அநுராத ஜயரட்ன பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், பிரதி நீதியமைச்சராக சாரதி துஷ்மாந்த பதவிப்பிரமாணம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 10, 2015 at 8:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது