Archive for செப்ரெம்பர் 27th, 2015
பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப் பட்டு ஒரு அப்பாவி மாணவன் கைது செய்யபட்டார் : முஜீப்
சிறுமி சோயாவின் கொலை விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பாராளுன்ற உறுப்பினர் முஜிபுர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மான வரைபை முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்கின்றது
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கை. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 30ஆவது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இலங்கையில் முதல் தடவையாக வரவு செலவுத் திட்ட காரியாலயம்
இலங்கையில் முதல் தடவையாக பட்ஜெட் காரியாலயமொன்று உருவாக்கப்படவுள்ளது.வரவு செலவுத் திட்ட யோசனைகளை அமுல்படுத்தும் நோக்கில் இவ்வாறு வரவு செலவுத் திட்ட காரியாலயமென்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
உயர் நீதிமன்றின் இரு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை
உயர் நீதிமன்றின் இரண்டு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதவான்களின் நடத்தை காரணமாக இவ்வாறு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அத்துருகிரிய 10 வயது சிறுவன் படுகொலைக்கான காரணம் !!
அத்துருகிரிய கப்புறுகொட பகுதியில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டமைக்கு, அவரின் தந்தையுடன் நீண்ட காலமாக நிலவிவந்த தகராறே காரணம் என தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »