Archive for செப்ரெம்பர் 4th, 2015
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் 42 பேர் அடங்குகின்றனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மாத்தளை -மஸ்ஜித் காணி ஆக்கிரமிப்பு- முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது ஆனால் …
மாத்தளை , கந்தேநுவர தேட்டத்தில் அமைந்துள்ள நூர் ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியை தோட்டத்தில் தொழில் புரியும் மாற்று மதத்தவர் ஒருவர் சட்டவிரோதமாக வீடொன்றினைக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எதிர்க்கட்சித் தலைவர் பதவி! ஜனநாயகம் தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததன் ஊடாக ஜனநாயகம் தலைகீழாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அரச நியமனங்களை புதியக்குழுவே தீர்மானிக்கும்: ஜனாதிபதி
நாங்கள் கடந்துவந்த கடந்த 8 மாத காலங்களில் நாட்டின் அரசியலில் நல்ல அனுபவம் இருக்கின்றது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் கலந்துரையாடினேன். எதிர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எமது இத் திட்டம் எப்போது சீரழியும் என்று ஒரு கூட்டத்தினர் எதிர்பார்த்திருக்கின்றனர்: டிலான்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்நாட்டில் இனவாதம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. அது மாத்திரமின்றி இரத்தம் சிந்தாது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »