Archive for செப்ரெம்பர் 25th, 2015
புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நவம்பர் 20 ஆம் திகதி
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இறம்பொடை மண்சரிவு: ஐவர் பலி. மின்னல் தாக்கம் 3 பேர் பலி
நுவரெலியா இறம்பொடை வெதமுல்ல லில்லிஸ்லேண்ட் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் ஐவர் மண்ணில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை தொடர்ந்தும் செயற்படும்: பாதுகாப்புச் செயலாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை நிறுவனம் தொடர்ந்து செயற்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாரச்சி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புத்தளம் இருவர் கொலை: துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் 22 வயதுடைய இரு பிள்ளைகளுக்கு தகப்பனான நில்பான் என்பவர் சுட்டுக் கொலை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அத்துருகிரியவில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை
அத்துருகிரிய, கப்புறுகொட பகுதியில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுவனே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஹஜ்ஜுக்கு சென்ற தம்பதியினரை காணவில்லை !!
கொழும்பில் இருந்து ஹஜ்ஜுக்கு சென்ற அபூபக்கர் அப்துல் அசீஸ் மற்றும் ரொஷான் ஹாரா ஆகிய கணவன் மனைவியை காண வில்லை என அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் மினாவில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மாணவன் கைது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை
கொடதேநியாவ பகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுமியின் கொலை சம்பந்தமாக பாடசாலை மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.மாணவர் ஒருவரைக் கைதுசெய்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மக்காவில் வீழ்ந்தவர்கள் ஷஹீதுகளாக எழ பிராத்திப்போம் !!
முஸ்லிம்களின் இறுதிக் கடமை ,இறுதிப் பயணம் என அறியப்படும் ஹஜ் கடமையில் சவூதி அரேபியாவில் மக்கா நகருக்கு வெளியிலுள்ள மினா நகரில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சர்வதேச நீதிபதிகளுடன் விசாரணை நடாத்துமாறு கோரும் திருத்தப்பட்ட அமெரிக்க பிரேரணை
இலங்கையில் இடம்பெற்றுள்ளதுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதுபதிகள் விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய உள்நாட்டுநீதித்துறை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஏற்கனவே பெண்கள் ,சிறுமிகளை துஷ்பிரயோகப் படுத்திய ‘கொண்டயாவின் ‘ கைது
கொட்டதெனியாவ படல்கம சேயா சதெளமியின் கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதிவான் நேற்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »