Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 25th, 2015

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நவம்பர் 20 ஆம் திகதி

leave a comment »

parliபுதிய அரசாங்கத்தின் முதலாவது  வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இறம்பொடை மண்­ச­ரிவு: ஐவர் பலி. மின்னல் தாக்கம் 3 பேர் பலி

leave a comment »

landslide_3நுவரெலியா இறம்பொடை வெத­முல்ல லில்­லிஸ்லேண்ட் தோட்டத் தொழி­லாளர் குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளிக்­கி­ழமை பிற்­ப­கல் இடம்­பெற்ற பாரிய மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் ஐவர் மண்ணில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 5:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை தொடர்ந்தும் செயற்படும்: பாதுகாப்புச் செயலாளர்

leave a comment »

shipமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  ராஜபக்ஷவின் ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை நிறுவனம் தொடர்ந்து செயற்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாரச்சி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 3:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் இருவர் கொலை: துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

leave a comment »

nipபுத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் 22 வயதுடைய இரு பிள்ளைகளுக்கு தகப்பனான நில்பான் என்பவர் சுட்டுக் கொலை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 1:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அத்துருகிரியவில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை

leave a comment »

crimeஅத்துருகிரிய, கப்புறுகொட பகுதியில் 10 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுவனே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 12:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ்ஜுக்கு சென்ற தம்பதியினரை காணவில்லை !!

leave a comment »

missingfகொழும்பில் இருந்து ஹஜ்ஜுக்கு சென்ற  அபூபக்கர் அப்துல் அசீஸ் மற்றும்  ரொஷான் ஹாரா  ஆகிய கணவன் மனைவியை  காண வில்லை என அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்  மினாவில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாணவன் கைது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை

leave a comment »

missingகொடதேநியாவ பகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுமியின் கொலை சம்பந்தமாக பாடசாலை மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.மாணவர் ஒருவரைக் கைதுசெய்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மக்காவில் வீழ்ந்தவர்கள் ஷஹீதுகளாக எழ பிராத்திப்போம் !!

leave a comment »

SHAமுஸ்லிம்களின் இறுதிக் கடமை ,இறுதிப் பயணம் என அறியப்படும் ஹஜ் கடமையில் சவூதி அரேபியாவில் மக்கா நக­ருக்கு வெளி­யி­லுள்ள மினா நகரில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 6:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சர்வதேச நீதிபதிகளுடன் விசாரணை நடாத்துமாறு கோரும் திருத்தப்பட்ட அமெரிக்க பிரேரணை

leave a comment »

UNஇலங்கையில் இடம்பெற்றுள்ளதுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதுபதிகள் விசா­ர­ணை­யா­ளர்கள், சட்டத்தரணிகள் அடங்­கிய உள்­நாட்டுநீதித்­துறை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஏற்கனவே பெண்கள் ,சிறுமிகளை துஷ்பிரயோகப் படுத்திய ‘கொண்டயாவின் ‘ கைது

leave a comment »

arreகொட்டதெனியாவ படல்கம சேயா சதெளமியின் கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதிவான் நேற்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 at 5:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது