Archive for செப்ரெம்பர் 16th, 2015
சர்வதேச மற்றும் உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு (Hybrid) நீதிமன்றம் வேண்டும் : ஐநா
இலங்கயில் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா (முழுமயான அறிக்கை இணைப்பு ) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கொல்லப்பட்டவர்களுக்கும் , ஊனமுற்றவர்களுக்கும் 1 மில்லியன் சவூதி ரியால்: சவூதி மன்னர்
சவூதி அரேபியா மக்கா மஸ்ஜித்துல் ஹரமில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்வர்களுக்கும், நிரதரமாக ஊனமுற்றவர்களுக்கும் தலா 1 மில்லியன் சவூதி ரியால்களையும் காயம்பட்டோருக்கு தலா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வில்பத்து : குடியேற்றங்கள் சட்டமா அதிபர் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு
வில்பத்து சரணாலயப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குடியேற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அல் அக்ஸா மஸ்ஜித்தின் மீது எரியூட்டல், அங்கு யூத கோவிலையும் நிர்மாணிக்க முயற்சி !!
ஏ.அப்துல்லாஹ்: அல் அக்ஸா மஸ்ஜித்துக்குள் அத்துமீறி நுழைந்து யூத வணக்க வழிபாடுகளில் ஈடுபடமுயலும் யூத தீவிரவாத குடியேறிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை மஸ்ஜித்துக்குள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வில்பத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது
விபத்து மற்றும் அதனை அண்டிய காடுகளை அழிந்து அமைச்சர் றிஷாட் பதியுதீன் முஸ்லிம்களை அங்கு குடியேற்றுகிறார் வில்பத்து காடுகளை அழித்து முஸ்லிம் வலையம் ஒன்றை உருவாக்குகின்றார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »