Archive for செப்ரெம்பர் 15th, 2015
இலங்கையில் குற்றமிழைந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பும் கலாச்சாரம் மாறவேண்டும் :ஐநா சிறப்புத் தூதுவர்
இலங்கையில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பும் கலாச்சாரமானது , பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதை கடுமையாக பாதிக்கும் என ஐ.நா. சிறப்புத் தூதர் தெரிவித்திருக்கிறார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சர்வதேசம் மற்றும் உள்நாடு கலந்த (Hybrid) விசாரணை முறையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கும்
M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையா , உள்நாட்டு விசாரணையா ? என அணுகுவது தவறான புரிதலாகும் , இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அநகாரிக்க தர்மபால தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி சொல்பவை பொய்: பிக்கு முன்னணி
அநகாரிக்க தர்மபால தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொய்யான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் செயலாளர் பொங்கமுவே நாலக தேரர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பௌத்த நாடான இலங்கையில், மாடுகள் அறுப்பதை முற்றாகத் தடைசெய்யுமாறும் ..
பௌத்த நாடான இலங்கையில், மாடுகள் அறுப்பதை முற்றாகத் தடைசெய்யுமாறும் முஸ்லிம்கள் தமது சமயக் கடமையான குர்பானை நிறைவேற்றுவதற்கு மாத்திரம் தனியான விஷேட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரதுபஸ்வல பிரிகேடியர் பாதுகாப்பு தரப்பினருடன் வெளியேறியுள்ளார்
இராணுவத் தளபதி பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன விமானநிலையத்திலிருந்து வெளியேறினார்வெலிவேரிய, ரதுபஸ்வல ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஜனாதிபதி மைத்திரியின் பார்வையில் அனாகரிக்க தர்மபால !!!- புதிய புரிதல்
கெட்ட குணமுள்ள ஒழுக்கமற்ற சிங்கள மக்கள் வாழும் பக்கமாக தலைவைத்துக் கூட உறங்கமாட்டேன் என அன்று ஆனகாரிக்க தர்மபால தெரிவித்தார் ஏனென்றால் அவரது சிந்தனைகளை முன்னெடுப்பதில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி
சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புத்தளம் மாவட்ட உள்ளூராச்சி எல்லை நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்யவும்
உள்ளூராச்சி மன்றத்தேர்தல்கள் தொகுதி வாரியாக நடத்தப்படல்வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியான நிலைபாட்டில் உள்ளார். இந்நிலையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ளூராட்சி எல்லைகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மோடி- ரணில் சந்திப்பு
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்உத்தியோகபூர்வ சந்திப்பை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
விசாரணை மூலம் நியாயம் நிலைநாட்டப்படல் வேண்டும் : அனுர
இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என தமிழர் தரப்பினருக்கும் சர்வதேச தரப்புக்கும் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்கவேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »