Lankamuslim.org

Archive for செப்ரெம்பர் 15th, 2015

இலங்கையில் குற்றமிழைந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பும் கலாச்சாரம் மாறவேண்டும் :ஐநா சிறப்புத் தூதுவர்

leave a comment »

UNஇலங்கையில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பும் கலாச்சாரமானது , பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதை கடுமையாக பாதிக்கும் என ஐ.நா. சிறப்புத் தூதர் தெரிவித்திருக்கிறார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 at 11:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சர்வதேசம் மற்றும் உள்நாடு கலந்த (Hybrid) விசாரணை முறையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கும்

leave a comment »

sumathiranM.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையா , உள்நாட்டு விசாரணையா ? என அணுகுவது தவறான புரிதலாகும் , இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 at 4:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அநகாரிக்க தர்மபால தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி சொல்பவை பொய்: பிக்கு முன்னணி

leave a comment »

boஅநகாரிக்க தர்மபால தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொய்யான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் செயலாளர் பொங்கமுவே நாலக தேரர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 at 4:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பௌத்த நாடான இலங்கையில், மாடுகள் அறுப்­ப­தை முற்­றாகத் தடைசெய்யுமாறும் ..

leave a comment »

sinhala ravayaபௌத்த நாடான இலங்கையில்,  மாடுகள் அறுப்­ப­தை முற்­றாகத் தடைசெய்யுமாறும் முஸ்லிம்கள் தமது சமயக் கட­மை­யான குர்­பானை நிறைவேற்றுவதற்கு மாத்­திரம் தனியான விஷேட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 at 1:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரதுபஸ்வல பிரிகேடியர் பாதுகாப்பு தரப்பினருடன் வெளியேறியுள்ளார்

leave a comment »

armஇராணுவத் தளபதி பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன விமானநிலையத்திலிருந்து வெளியேறினார்வெலிவேரிய, ரதுபஸ்வல ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 at 1:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி மைத்திரியின் பார்வையில் அனாகரிக்க தர்மபால !!!- புதிய புரிதல்

with one comment

my3கெட்ட குணமுள்ள ஒழுக்கமற்ற சிங்கள மக்கள் வாழும் பக்கமாக தலைவைத்துக் கூட உறங்கமாட்டேன் என அன்று ஆனகாரிக்க தர்மபால தெரிவித்தார் ஏனென்றால் அவரது சிந்தனைகளை முன்னெடுப்பதில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 at 11:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

leave a comment »

MI3 -2சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 at 7:43 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் மாவட்ட உள்ளூராச்சி எல்லை நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்யவும்

leave a comment »

Puttalam_உள்ளூராச்சி மன்றத்தேர்தல்கள் தொகுதி வாரியாக நடத்தப்படல்வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியான நிலைபாட்டில் உள்ளார். இந்­நி­லையில் புத்­தளம் மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி எல்­லைகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 at 6:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மோடி- ரணில் சந்திப்பு

leave a comment »

1ranil_modiஇலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்உத்தியோகபூர்வ சந்திப்பை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 at 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விசாரணை மூலம் நியாயம் நிலைநாட்டப்படல் வேண்டும் : அனுர

leave a comment »

anura 2இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­ற­னவா என தமிழர் தரப்­பி­ன­ருக்கும் சர்வ­தேச தரப்புக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தே­கங்­களை தீர்க்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் முக்கிய பொறுப்பாகும்  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 at 5:22 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது