Lankamuslim.org

ஏறாவூர் வாகன விபத்தில் ஒருவர் வபாத்

மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த வியாபாரி பர்ஹான் இமாத் -வயது 24 என்ற வாலிபர் வபாத்தாகியுள்ளார், இவர் ஏறாவூரில் தனது மனைவியின் வீட்டிலிருந்து ஓட்டமாவடிக்கு சென்று கொண்டிருந்த வேளை சந்திவெளியில் விபத்தில் சிக்கியுள்ளார் என்று தெரியவருகின்றது

Written by lankamuslim

திசெம்பர் 12, 2010 இல் 3:47 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது