புலமைப் பரீட்சை: அகில இலங்கை ரீதியில் முதலிடம் பாத்திமா ஸாமாவுக்கு
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்ற மொஹமட் நிஸ்தார் பாத்திமா ஸாமா தமிழ் மொழி மூல பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் மாவனல்லை சாஹிரா
மத்தியக் கல்லூரியில் கல்வி கற்றுவருகின்றார் .
எம்பிலிப்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த வெனுஜ நிம்ஸத் 199 புள்ளிகளைப் பெற்று இம்முறை அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டமொன்றை இடுக