Lankamuslim.org

புலமைப் பரீட்சை: அகில இலங்கை ரீதியில் முதலிடம் பாத்திமா ஸாமாவுக்கு

leave a comment »

Fathima shamaதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்ற மொஹமட் நிஸ்தார் பாத்திமா ஸாமா  தமிழ் மொழி மூல பிரிவில்  அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் மாவனல்லை  சாஹிரா

மத்தியக் கல்லூரியில் கல்வி கற்றுவருகின்றார் .

எம்பிலிப்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த வெனுஜ நிம்ஸத் 199 புள்ளிகளைப் பெற்று இம்முறை அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 இல் 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக