Lankamuslim.org

பாப்பரசரை உத்தியோகபூர்வமாக அழைக்க ஜனாதிபதி வத்திக்கான் செல்கிறார்

leave a comment »

mahiபாப்பரசர் பிரேன்சிஸின் எதிர்வரும் ஆண்டு  ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ள நிலையில்  பாப்பரசர் பிரேன்சிஸிஸுக்கு   உத்தியோகபூர்வ  அழைப்பை விடுக்கும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த

வாரம்  வத்திக்கான் நகருக்கு செல்லவுள்ளார்.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு  உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை ஐக்கிய நாடுகளின் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிவ்யோர்க் சென்ற ஜனாதிபதி இன்று நாடு திரும்பவுள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2014 இல் 8:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக