Lankamuslim.org

புத்தளத்தில் வாலிபர் ஒருவர் வபாத்

leave a comment »

புத்தளத்தில் லோரி ஒன்றுடன் மோதுண்ட வாலிபர் ஒருவர் வபாத்தகியுள்ளார் நேற்று மாலை 3.00மணியளவில் கற்பிட்டி பள்ளிவாசல்துறை என்ற பிரதேசத்தில் வேகமாக சென்ற லோரி ஒன்றுடன் மோதுண்ட பௌசாத் என்ற 20 வயதுடைய வாலிபர் ஸ்தலத்தில் கொல்லபட்டார்.

புத்தளத்திலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லோரியுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, வபாத்தானவர் பள்ளிவாசல் துறை தெம்பிலி புறம் என்ற இடத்தை சேர்ந்தவர் என்று எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

Written by lankamuslim

திசெம்பர் 15, 2010 இல் 12:31 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக