Lankamuslim.org

துப்பாக்கி வைதிருந்தவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை

leave a comment »

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்ட பட்ட ஒருவருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கடந்த வியாழக்கிழமை இந்தத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்

சுலைமான் முகம்மத யூசுப் றியாஸ் என்பவர் மீது அனுமதிப்பத்திரமின்றி 2006.6.24 ஆம் திகதி T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி ஒன்றைத் தன் உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது விரிவாக பார்க்க

மேற்படி வழக்கு விசாரணையின் போது கூண்டிலிருந்து அளித்த வாக்கு மூலம் நம்பகத்தன்மையில்லாதது என்று நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார் என்று அறிய முடிகின்றது

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 இல் 3:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக