Lankamuslim.org

மட்­டக்­க­ளப்பு மாவட்ட மட்­டத்தில் அர்ஷக் அஹமட் முத­லி­டம்

leave a comment »

MOHAMED ARSHATHவெளியி­டப்­பட்ட இவ்­வாண்டு நடை­பெற்ற ஐந்தாம் ஆண்டு புல­மைப் ­ப­ரிசில் பரீட்­சையின் முடி­வு­களின் படி மட்­டக்­க­ளப்பு மாவட்ட மட்­டத்தில் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த மாணவன் முஹம்­மது அன்வர் அர்ஷக் அஹமட் 193 புள்­ளி­களை

மாவட்ட மட்­டத்தில் பெற்று முத­லி­டத்தைப் பெற்­றுள்ளார்.

மேற்­படி மாணவன் முஹம்­மது அன்வர் அர்ஷக் அஹமட் மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வல­யத்தின் காத்­தான்­குடி கல்விக்கோட்­டத்­தி­லுள்ள ஹிழு­றியா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி கற்று வரு­கின்றார்.

காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்தில் கடமை புரியும் திவி­நெகும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தரும் ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான எம்.எச்.எம்.அன்வர்இ காத்­தான்­குடி நகர சபையில் முகா­மைத்­துவ உத­வி­யா­ள­ராகக் கடமை புரியும் உம்மு சபீனா அன்வர் ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் F.M.பர்ஹான்

ARSHATH

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 இல் 9:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக