சிறுவன் வெட்டிக் கொலை: சந்கேதநபர் கைது
அத்துருகிரிய – பனாகொட பகுதியில் 10 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடுவலைகொத்தலாவல பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
பியகம பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் இந்த செய்தியை கேள்வியுள்ள மக்கள் அத்துருகிய பொலிஸ் நிலையத்திற்கு முன் கூடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் கொலையான சிறுவனின் சித்தப்பாவுக்கு சொந்தமான தொழிற்சாலையிலேயே சந்கேதநபர் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகின்றது.ad
பின்னூட்டமொன்றை இடுக